மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி
முன்னொரு காலத்தில் மகத
தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான். ennathuli
அவனுக்கு சிறிய விவசாய நிலமும், வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன. நிலத்தில் விவசாயம் செய்தும், பசுவிடம் பால் கறந்து வாழ்கையை நடத்தி வந்தான். Motivated stories
![]() |
https://ennathuli.blogspot.com |