பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும் “ டேய் , இராகவா போன வருஷம் இருபதாம் தேதி காலைல ஆறு முப்பத்திரண்டு மணிக்கு ஆறாயிரம் கடன் வாங்கிட்டு போனியே ! எப்படா திருப்பி தரப்போறே ” என்ற அரவிந்தனின் அலைபேசியில் குரல் ஒலித்த துதம் அவன் நிலை என்னவென்று அவனுக்குதான் தெரியும் . ennathuli பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும் ” ஏன்ம்மா , பத்து வருஷத்துக்கு முன்னால , ஒன்கிட்ட ஒத்தவட செயின் வாங்கி கொடுத்தேனே , வைச்சிருக்கியா ? இல்லே ஒன் பொண்ணுக்கு குடுத்திட்டியா ” இப்படிக் கேட்பவனை ” வீட்டுல பிறந்து பொண்ணுக்கு மரியாதை இருக்கா பாரு ” புலம்பும் அரவிந்தனின் அம்மா பார்வதி . “ ஏன்டி , இராஜம் , நம்ம பையன் எல் . கே . ஜில படிக்கும்போது , ஒரு மிஸ் , அவன் கன்னத்துல கிள்ளி செவந்து போச்சே , அந்த மிஸ் பேரு செவ்வந்திதானே ” short stories இப்படி , ” நினைவாற்றலில் பதின்மர் கவனகரையே மிஞ்சும் அரவிந்தன் …. இப்போது . ” ஏன்டி இராஜம் , இங்ஙனதானே என் மூக்கு கண்ணாடி வைச்சேன் , நீ பார்த்தியா ? கேட்டார் .