Skip to main content

Posts

Showing posts with the label தன்னம்பிக்கை கதைகள்

வயசு பெண் என்றால்

 

அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?

“ வா ர் த்தைகள் ” சாதாரணமாக வா ர் த்தைகள் என்று சொல்லி விடுகிறோம் … ஆனால் அந்த வா ர் த்தைகளின் தாக்கத்தை உண ர் ந்தால்தான்  புரி யும்..                         ஒருவனை மாடு என்றால் ….. சுருக்கென்று கோபம் வந்து “ நான் என்ன மாடா என்பான்.  நீ குருடா ? என்றால் எப்படி கோபிப்பான்.   அதையே , நீங்கள் “ பசு மாதி ரி   இருக்கீங்க ” என்றால் அவருக்கு உச்சி குளிரும்.  மாடும் , பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அ தே நீ குருடா  என்பதை , “ நீங்க கவனிக்கலைப் போலிருக்கே ” என்பது மனதைக் காயப்படுத்தாத வா ர் த்தையாகும். ennathuli                         அலுவலகத்தில் பணியாளா ர் ஒருவ ர் சற்றே கண்ணய ர் ந்து விடுகிறா ர்   நீங்கள் ஒரு உய ர் அலுவ லர்  .. உடனே “ என்ன மிஸ்ட ர்? ஆபிஸ்ல தூ க்கமா? … தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க ” என்றால் …. பணியாள ர்   உள்ளுக்குள் குமைவா ர் . அதையே …. “ என்ன மிஸ்ட ர்  “ ஒடம்புக்கு சுகமில்லையா ….. இல்லே இராத்தி ரி   ச ரியா  தூங்கலையா ” என்று கேட்டால் …. அடுத்த நிமிடமே  ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்பு வார். .      அரசனின்

சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?

ஐயா , என் பேர்   வேலன் , சாப்பாட்டுக்கே வழி இல்லை , எனக்கு ஏதாச்சும் வேலை போட்டு குடுத்தீங்கன்னா , வேலை செய்திட்டு , வயித்துக்கு ஏதாச்சும் ஊத்துனா குடிச்சிட்டு கிடந்துடுவேனுங்கோ ” காலில் விழுந்து கெஞ்சினான். ennathuli சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ? சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?

மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி தன்னம்பிக்கை கதைகள்

மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி                      முன்னொரு காலத்தில் மகத தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான் . ennathuli                         அவனுக்கு சிறிய விவசாய நிலமும் , வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன .   நிலத்தில் விவசாயம் செய்தும் , பசுவிடம் பால் கறந்து வாழ்கையை நடத்தி வந்தான் . Motivated stories https://ennathuli.blogspot.com                            நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவனுக்கு .. ” வானம் ” கைக்கொடுக்கவில்லை . மழையில்லாத தால் , விவசாயம் செய்ய முடியவில்லை .                           விவசாயம் இல்லாததால் , போதிய தீவனம் பசுமாட்டிற்கு கிடைக்கவில்லை . வீட்டில் தானியமும் இல்லை , பசுவின் மடியில் போதிய பாலுமில்லை . Short stories                           ஒரு நாள்   அதிகாலை   எழுந்தபோது , பசி எடுக்க ஆரம்பித்த து . வீட்டின் எதிரே கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான் . ஏதோ நம்பிக்கையில் , பசுவின் மடியைப் பிடித்து வேகமா