“ வா ர் த்தைகள் ” சாதாரணமாக வா ர் த்தைகள் என்று சொல்லி விடுகிறோம் … ஆனால் அந்த வா ர் த்தைகளின் தாக்கத்தை உண ர் ந்தால்தான் புரி யும்.. ஒருவனை மாடு என்றால் ….. சுருக்கென்று கோபம் வந்து “ நான் என்ன மாடா என்பான். நீ குருடா ? என்றால் எப்படி கோபிப்பான். அதையே , நீங்கள் “ பசு மாதி ரி இருக்கீங்க ” என்றால் அவருக்கு உச்சி குளிரும். மாடும் , பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அ தே நீ குருடா என்பதை , “ நீங்க கவனிக்கலைப் போலிருக்கே ” என்பது மனதைக் காயப்படுத்தாத வா ர் த்தையாகும். ennathuli அலுவலகத்தில் பணியாளா ர் ஒருவ ர் சற்றே கண்ணய ர் ந்து விடுகிறா ர் நீங்கள் ஒரு உய ர் அலுவ லர் .. உடனே “ என்ன மிஸ்ட ர்? ஆபிஸ்ல தூ க்கமா? … தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க ” என்றால் …. பணியாள ர் உள்ளுக்குள் குமைவா ர் . அதையே …. “ என்ன மிஸ்ட ர் “ ஒடம்புக்கு சுகமில்லையா ….. இல்லே இராத்தி ரி ச ரியா தூங்கலையா ” என்று கேட்டால் …. அடுத்த நிமிடமே ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்பு வார். . அரசனின்
THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL