Skip to main content

Posts

Showing posts from April, 2020

அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?

“ வா ர் த்தைகள் ” சாதாரணமாக வா ர் த்தைகள் என்று சொல்லி விடுகிறோம் … ஆனால் அந்த வா ர் த்தைகளின் தாக்கத்தை உண ர் ந்தால்தான்  புரி யும்..                         ஒருவனை மாடு என்றால் ….. சுருக்கென்று கோபம் வந்து “ நான் என்ன மாடா என்பான்.  நீ குருடா ? என்றால் எப்படி கோபிப்பான்.   அதையே , நீங்கள் “ பசு மாதி ரி   இருக்கீங்க ” என்றால் அவருக்கு உச்சி குளிரும்.  மாடும் , பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அ தே நீ குருடா  என்பதை , “ நீங்க கவனிக்கலைப் போலிருக்கே ” என்பது மனதைக் காயப்படுத்தாத வா ர் த்தையாகும். ennathuli                         அலுவலகத்தில் பணியாளா ர் ஒருவ ர் சற்றே கண்ணய ர் ந்து விடுகிறா ர்   நீங்கள் ஒரு உய ர் அலுவ லர்  .. உடனே “ என்ன மிஸ்ட ர்? ஆபிஸ்ல தூ க்கமா? … தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க ” என்றால் …. பணியாள ர்   உள்ளுக்குள் குமைவா ர் . அதையே …. “ என்ன மிஸ்ட ர்  “ ஒடம்புக்கு சுகமில்லையா ….. இல்லே இராத்தி ரி   ச ரியா  தூங்கலையா ” என்று கேட்டால் …. அடுத்த நிமிடமே  ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்பு வார். .      அரசனின்