Skip to main content

Posts

Showing posts from February, 2019

கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்

“ ஏன்டி கமலா , பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு போயிட்டிங்களா ” ஒன் வீட்டுக்காரர் ஆபீசுக்கு போயிட்டாரா நீ எத்தனை மணிக்கு வர்றே ?“ அரட்டையடிக்கத்தான் கேட்டாள் குமுதா .   ஒரு பிரபல தொழிற்பேட்டையின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும்   எல்லா குடும்பத்தலைவிகளும் சேர்ந்து அரட்டையடிப்பதுதான் அவர்களின் வாடிக்கை .   எல்லோரும் கூடினார்கள் …. ஏன்டி “ நம்ம ஏரியாவுல புதுசா ஒருத்தி குடிவந்திருக்கா போல இருக்கே , அவ பேரு கூட லலிதான்னு சொன்னாங்களே ... என தேட … அவளும்தான்   வந்திருக்கா , “ விட்டுடுவோமா நாங்க “ என்றாள் ஒருத்தி .. அறிமுகம் செய்து கொண்டார்கள் . ennathuli  கை-ருசி கேட்டரிங் சர்வீஸ் கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்

அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி

ஒரு வாலிபன் மனதில் இந்த அலுவலகத்தில் ராஜாவாக வலம் வர வேண்டும் என்று   ஆசை ப்பட்டு அதைப் போலவே   அவன் “ ராஜாவாகி விட்டான் ” எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலா ? அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி

குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

        குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்                                                                                             அருணாச்சலம் , பெரி ய டி பார் ட்மென்ட் ஸ்டோ ர் நடத்துகிறா ர் ஏ - முதல் இஸெட் வரை எல்லா பொருட்களும் அவரது டிபா ர் ட்மென்ட் ஸ்டோ ரி ல் கிடைக்கும். அவ ர் ஸ்டோரில் இதுவரை இதுமாதிரி நடந்த து இல்லை. ஆதலால் அதிர்ச்சியானார். குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்

சுமைதாங்கி யின் பாரத்தைச் சுமந்த பெண்      அடர்ந்த காடு , எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று கண்ணைப் பறிக்கும் வயல்வெளிகள் ,   சலசலவென கொட்டும் அருவிகள் கொண்ட ஊரை   யாருக்குத் தான் பிடிக்காது . சுமைதாங்கி யின் பாரத்தைச் சுமந்த பெண்   

காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளா…இவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு

காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளா … இவள் ” என திரு..திருவென மு ழி த்துக் கொண்டு நின்ற வேணு                                                                  கடந்த பத்து தினங்களாக சமையலறையில் தண்ணீர் குடம் ” டொங் ” என்ற சத்த த்தோடு வைக்கிறாள் . பொதுவாக எதையும் மென்மையாக கையாள்பவள் . அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள் . அப்படிப்பட்டவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்றால் ..ennathuli காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று  அவளா … இவள் ”  என   திரு..திருவென மு ழி த்துக் கொண்டு   நின்ற வேணு

பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா

                       பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா        மிகவும் தைரியசாலியான இராமானந்தம் அந்த நோட்டிஸைப் படித்து பா ர் த்ததும் இடிந்து போய் உட்கா h; ந்து விட்டா ர் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் முதலாளி பல தொழில்களில் முதலீடு போட்டு பல ஆண்டுகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவருக்கு நெருக்கடியாய் வந்து சேர்ந்த து அந்த வங்கி நோட்டிஸ். ennathuli     பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா    

கழுகிடம் இருந்து பாடம் கற்ற தொழிலதிபர் - lesson from eagle

கழுகிடம் இருந்து பாடம்   கற்ற தொழிலதிபர்             பல தொழில் நிறுவனங்களுக்கு அதிபதியான  அருணாச்சலம் , தன் ஒரே பிள்ளையிடம் “ வெளியே போய் பிழைச்சுக்கோ , என் பேரோ , கம்பெனி பேரோ எங்கேயும் சொல்லக்கூடாது , நீயா ஏதாச்சும் தொழில் செய்து முன்னுக்கு வந்தின்னா வீட்டுக்கு வா , இல்லேன்னா ……, வீட்டுக்கே வராதே இந்தமுறை வார்த்தைகளில் கடூரத்தைக் காட்டினார் கழுகிடம் இருந்து பாடம்  கற்ற தொழிலதிபர் - lesson from eagle

வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா

                  வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா                  ” என்னப்பா இராசு , நான் வந்து அரைமணி நேரமாச்சு , என்னைக் கவனிக்கவே மாட்டேங்குற , பிஸியா வியாபாரம் பன்றே போலிருக்கே ” கேட்டார் நாராயணன்   வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா

புதையலே இருந்தாலும் இது இருந்தால்

                          புதையலே இருந்தாலும் இது இருந்தால்-                             அதிகாலை ஐந்து மணிக்கு இரயிலைப் பிடிக்க வேண்டும். மனது சொல்லுகிறது , “ எழுந் திரு ” என்று ,   உடம்போ “ சும்மா தூங்கு கண்ணா!” ஐந்து மணிக்குத்தானே டரெயின் ஐந்து நிமிடத்தில போயிடலாமே மெதுவாக எழுந்திரு ” என கட்டளையிடுகிறது. ENNATHULI   புதையலே இருந்தாலும் இது இருந்தால்-                            

வாய் திறந்து பேசாதவன் பேசிய வார்த்தைகள் என்ன

வாய் திறந்து பேசாதவன் பேசிய வார்த்தைகள் என்ன                      “ ஜோசியரே , இந்த குறிப்பை வைச்சு , குழந்தைக்கு நல்ல பேரா குறிச்சு கொடு , அப்படியே ஜாதகமும் கணிச்சு , எதிர்காலத்தையும் சொல்லிடு ” என்றார் கணேசலிங்கம் . வாய் திறந்து பேசாதவன்  பேசிய   வார்த்தைகள்   என்ன                                   குறிப்பை பார்த்து , பேப்பரில் ஏதோ .. ஏதோ கணக்கு போட்டார் . பஞ்சாங்கத்தைப் பார்த்தார் . அலமாரியில் இருந்த எல்லா ஜோதிட சம்பந்தமாக புத்தகங்களையெல்லாம் எடுத்து போட்டு பிரித்து பார்த்து விட்டு , முகத்தை சுழித்தார் ஜோசியர் .   ENNATHULI              “ என்ன   ஜோசியரே !   முகத்தை சுழிக்கிறீர் , ஏதாவது கோளாறா ”? என கேட்டார் கணேசலிங்கம் .            ” கோளாறு இல்லே , இந்த குறிப்பை பார்த்தா , ஜாதகம் வித்தியாசமா இருக்கும்போல இருக்கு , பேரே கிடைக்க மாட்டேங்குது . என்ன பேர் வைக்கலாம் - ன்னுதான் புரட்டி … புரட்டி பார்க்கிறேன் . ஒண்ணும் புலப்படமாட்டேங்குதே ” என்றார்   ஜோசியர் .            ” --- ம்ம் ” சொல்லுங்க ஜோசியரே ”! என்று கணேசலிங்