மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி முன்னொரு காலத்தில் மகத தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான் . ennathuli அவனுக்கு சிறிய விவசாய நிலமும் , வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன . நிலத்தில் விவசாயம் செய்தும் , பசுவிடம் பால் கறந்து வாழ்கையை நடத்தி வந்தான் . Motivated stories https://ennathuli.blogspot.com நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவனுக்கு .. ” வானம் ” கைக்கொடுக்கவில்லை . மழையில்லாத தால் , விவசாயம் செய்ய முடியவில்லை . விவசாயம் இல்லாததால் , போதிய தீவனம் பசுமாட்டிற்கு கிடைக்கவில்லை . வீட்டில் தானியமும் இல்லை , பசுவின் மடியில் போதிய பாலுமில்லை . Short stories ஒரு நாள் அதிகாலை எழுந்தபோது , பசி எடுக்க ஆரம்பித்த து . வீட்டின் எதிரே கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான் . ஏதோ நம்பிக்கையில் , பசுவின் மடியைப் பிடித்து வேகமா
THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL