Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரைகள்

ஊர் சுற்றிகள்-கட்டுரை

  ஊர் சுற்றிகள்-கட்டுரை கே. அசோகன் மும்பை                                             சுற்றுலாப் பயணிகள் என்றால் ஊர் சுற்றுபவா ; கள் என்றுதானே அ ர் த்தம் , ஆனால் அதிலும் ஆறுவகை இருக்கின்றனராம்   1)       பயணம் மேற்கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிக்க   இவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு , வீட்டிற்கு திரும்பும் வரை ஒரே ஆட்டம்பாட்டம்தான் . காசைப் பற்றி கவலைப்படமாட்டார்கள் . அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்றும் கவலைக் கொள்ளாதவர்கள் . இவர்கள் குறிக்கோளே , பயணத்தை இன்பமயமாக்கி கொள்வதுதான் . தொடர்ந்து படிக்க  ஊர் சுற்றிகள் விகடன் காம்-ல் படிக்க சொடுக்கவும்

பத்தைப் படி மகிழ்ச்சியைப் பிடி

‘ எட்டடுக்கு மாளிகை , ஏகபோக செல்வம் இருந்தால்தான் மகிழ்ச்சி கிடைக்குமென்று நம்பி கொண்டிருக்கிறோம் .. ஆனால் , அடிப்படை தேவைகளும் , அன்றாட வாழ்விற்கு அவசியமானதும் கிடைத்து , சந்தோஷத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள் .   இந்த பத்தையும் பத்தரை மாற்று தங்கமாக எண்ணுங்கள் , வாழ்வு வளம்பெறும் . பத்தைப் படி மகிழ்ச்சியைப்   பிடி e nnathuli பத்தைப் படி மகிழ்ச்சியைப்  பிடி ennathuli 

படைப்பை தடுக்கலாமா

  படைப்பை தடுக்கலாமா                    எல்லோரும் இப்பொழுது , புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. பள்ளி , கல்லூரி புத்தகங்களைத் தவிர இதர புத்தகங்களை படிப்பது கிடையாது என்று இலக்கியவாதிகளும். எழுத்தாளா்களும் வருத்தப்படுகிறார்கள். ennathuli படைப்பை தடுக்கலாமா ennathuli

நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ் TIPS FOR INDUSTRIALIST HEADS

நிறுவனத் த ஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க ஆளில்லாமல் ஒரு நிறுவனத்தின் வேலையாட்களும் , ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஒரு கார் வாங்க ஆளில்லாமல் , வேலை செய்யும் பணியாட்கள் வேலை இழப்பை எதிர்கொள்வதும் நம் நாட்டின் தற்போதைய நிலையாகும் .                                     பொருளாதார மந்த நிலை ஒவ்வொரு சாமானியனையும் சறுக்கி விழ வைக்கும் போது … பெரும் முதலீடு செய்து தொழில் நடத்துபவர்களை மட்டும் விட்டு விடுமா ? என்ன அவர்களையும் வாட்டுகிறது . அவ்வாறு வாட்டும் நிலையில் தொழில் நிறுவன தலைவர்கள் அதனை எப்படி எதிர் கொள்வது அதற்கான படிகள் என்னவென்று பார்க்கலாமே !” நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ் TIPS FOR INDUSTRIALIST HEADS 

ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா

ரக்ஷா பந்தன் “ ராக்கி ” என்ற பெயரில் பிரபலமாகி இந்தியாவில் வடமாநிலங்களில் அமோகமாக கொண்டாடப்படுகிறது . ennathuli           இந்த பண்டிகை ஒவ்வொரு ஆணும் .. பெண்ணும் சகோதர சகோதரிகளாக பாவித்து அவர ; களின் கையில் ஒரு சிறிய கயிற்றைக் கட்டுவதன் வாயிலாக தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன் … பெண்கள் தங்களை சகோதரன் எப்போதும் பாதுகாப்பாக இருப்பான் என்பதை உறுதி ஆக்கி கொள்கிறார ; கள் . ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா

குழந்தைகள் மண்ணில் விளையாடட்டுமே children to play on soil

                                                       வெயில் ஒரு பக்கம் வறுத்தெடுக்குது , தேர்தல்   கலாட்டா காதடைக்குது . இந்த அவஸ்தைல ,   வாலுங்க தொல்லை தாங்கலே ” எப்பத்தான் மறுபடியும் ஸ்கூல் திறக்க போறாங்களோ ? என குடும்ப தலைவிகள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது .ennathuli குழந்தைகள் மண்ணில் விளையாடட்டுமே

உங்க வீட்டு திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள் DO YOUR VOTE AS NATION DUTY

              ஊர்த்திருவிழா என்றால் , ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கூட்டம் போட்டு அலசுவார்கள் . மக்கள் மகிழ்ச்சியாக இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று . ஆனால் இது   உங்கள் வீட்டு திருவிழா …ennathuli உங்க வீட்டு திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள் DO YOUR VOTE AS NATION DUTY

நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்

” அப்பப்பா ! சுட்டெரிக்குது சூரியன் , தாங்கலேப்பா வெக்கை ”, சாயுங்காலம் எப்பவரும் , ” நிலா வெளிச்சத்தில உள்ள சுகமே அலாதிதான் ” இப்படித்தான் எல்லோரும் நினைப்போம் , கொண்டாடுகிறோம் . நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்

அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார்

தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் படை பலத்தை, பண பலத்தைக் காட்டி, அரியணையை கைப்பற்ற துடிக்கிறது. கண்கூடான உண்மை. Ennathuli அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார் அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார் 

ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற தேர்தலில் மக்களின் முக்கிய துருப்பு சீட்டே ஒரு விரலில் அதாவது ஆட்காட்டி விரலில் மையிடுவது. தேர்தலில் வாக்களிப்பது. வாக்களிக்காமல் தவறுவது ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்ற தவறுகிறோம் என்றே பொருள் கொள்ளலாம். ஆட்காட்டி விரலின் மதிப் பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றிennathuli ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி 

கமலஉறாசன் அமைச்சரானால் –பேட்டி ஒரு கற்பனையே (IF KAMALAHASAN MINISTER AN INTERVIEW IMAGINARY

        நிழலின் வாயிலாக ரசிகர்களை இதுவரை ஆட்சி செய்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த   திரு . கமலஉறாசன் , சின்னத்திரையிலும் கண்சிமிட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றவரை … வருவாயா ? அரசியலுக்கு , வந்து விடுவாயா ? உனக்கென்ன தெரியும் அரசியல் ?  ஊழலைப் பற்றி ஊதுகுழலாய் ஊதுவது உதவாது , உன் வேலையைப் பாரு ” என்று சொடுக்குகளால் சவால் விட்டு , அவர் ஒரு ரோஷப்பட்டு அரசியலுக்கு வந்து … அமைச்சராக ஆகி விட்டால் …. கமலஉறாசன் அமைச்சரானால் –பேட்டி ஒரு கற்பனையே கமலஉறாசன்   அமைச்சரானால்   –பேட்டி ஒரு கற்பனையே

வயசுப் பெண்கள் மூக்கில் ஜொலிக்கும் வைர மூக்குத்தி வரலாறு என்ன

  ”அந்த மாமி காதுல என்னமாய் ஜொலிக்குது வைரத்தோடு” என்று வாய் பிளப்பவர்கள் அதிகம். வயசுப் பெண்கள் மூக்கில் மூக்குத்தி வைரமாயிருந்தால் அழகே அழகுதான். வயசுப் பெண்கள் மூக்கில் ஜொலிக்கும் வைர  மூக்குத்தி வரலாறு என்ன

அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி

ஒரு வாலிபன் மனதில் இந்த அலுவலகத்தில் ராஜாவாக வலம் வர வேண்டும் என்று   ஆசை ப்பட்டு அதைப் போலவே   அவன் “ ராஜாவாகி விட்டான் ” எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலா ? அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி

புதையலே இருந்தாலும் இது இருந்தால்

                          புதையலே இருந்தாலும் இது இருந்தால்-                             அதிகாலை ஐந்து மணிக்கு இரயிலைப் பிடிக்க வேண்டும். மனது சொல்லுகிறது , “ எழுந் திரு ” என்று ,   உடம்போ “ சும்மா தூங்கு கண்ணா!” ஐந்து மணிக்குத்தானே டரெயின் ஐந்து நிமிடத்தில போயிடலாமே மெதுவாக எழுந்திரு ” என கட்டளையிடுகிறது. ENNATHULI   புதையலே இருந்தாலும் இது இருந்தால்-                            

தப்பு கூட தப்பில்லேதான்-Even the fault is Not wrong

தப்பு கூட தப்பில்லேதான் - Even the fault is Not wrong                                 ” தப்பை தப்பில்லாம செய்தா தப்பு கூட தப்பில்லே ” என்ன விசு வசனம் மாதிரியே இருக்குன்னு நினைக்கிறீங்களா ? இக்கட்டுரையே தப்பு பத்தி எழுதுனதாக்கும் .   தப்பாம படியுங்களேன் . தப்பு கூட தப்பில்லேதான் - Even the fault is Not wrong

செல்பி எடுக்கலையோ செல்பி

செல்பி எடுக்கலையோ செல்பி                                செல்பி எடுக்கலையோ செல்பி                                                        அக்காலத்தில் தொலைபேசி வைத்திருப்பவர் வசதியானவர் என்றும் அந்தஸ்து மிக்கவர் என்றும் கருதினோம் . ஆனால் , காலத்தின் சூழலில் அறிவியலின் முன்னேற்றத்தால் , அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டு முதலில் பேசுவதற்கு பயன்படுத்தினோம் . பின்னாளில் .. அதுவே எல்லா பயன்பாட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது .