Skip to main content

Posts

Showing posts with the label சிறுவர் கதைகள்

பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன? Granddaughter like grandma what’s the reason

             மீனு   தன் கணவன் முகத்தை பார்த்தாள் . இத்தனை நாள் இருந்த தை விட அவன் முகம் மிக தெளிவாய் காணப்பட்டது .   அவனின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்பதையும் அடையாளம் காட்டியது . Ennathuli பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன? Granddaughter like grandma what’s the reason      பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன?  . 

மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து

                                            மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து?               பசுமைமிகுந்த     லையில்…அழகாய்…உயரமாய்..செழிப்பாய் வளர்ந்திருந்த ஒரு மரத்திற்கு ஏனோ வெறுப்பு தோன்றியது.                 அது கடவுளிடம் இவ்வாறு முறையிட்டது ” இந்த பூமியிலிருந்து   என்னை பிரித்து விடு , அப்படி பிரித்து விட்டால் , மனிதனுக்கு   உதவியாய் இருப்பேன் . இந்த பூமியில் உபயோகமில்லாமல்   இருப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்க உதவி செய் கடவுளே ”   என முறையிட்டது .                               மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து