Skip to main content

மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி தன்னம்பிக்கை கதைகள்


மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி                     

முன்னொரு காலத்தில் மகத தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான். ennathuli
                        அவனுக்கு சிறிய விவசாய நிலமும், வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன.  நிலத்தில் விவசாயம் செய்தும், பசுவிடம் பால் கறந்து வாழ்கையை நடத்தி வந்தான். Motivated stories
மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி
https://ennathuli.blogspot.com


                           நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவனுக்கு.. ”வானம்கைக்கொடுக்கவில்லை. மழையில்லாத தால், விவசாயம் செய்ய முடியவில்லை.
                         விவசாயம் இல்லாததால், போதிய தீவனம் பசுமாட்டிற்கு கிடைக்கவில்லை. வீட்டில் தானியமும் இல்லை, பசுவின் மடியில் போதிய பாலுமில்லை. Short stories
                         ஒரு நாள்  அதிகாலை  எழுந்தபோது, பசி எடுக்க ஆரம்பித்த து. வீட்டின் எதிரே கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான். ஏதோ நம்பிக்கையில், பசுவின் மடியைப் பிடித்து வேகமாக அழுத்தி பால் சுரக்கும் காம்புகளை நீவி..நீவி.. வேகமாய் அழுத்தியும், பால் வராமல் ரத்தமே வர ஆரம்பித்து..வலியால்அம்மாஎன்று அலறியது. அப்பசு.
                        அந்த நேரத்தில், மகத தேசத்தின் அரண்மனைப் பணியாளர்கள் வர.. பசுவின் அலறல் கேட்டு, ””பசுவை துன்புறுத்த கூடாதேநீ ஏன் அப்படி செய்தாய்? என்று அரசருக்கு முன்னால் நிறுத்தி விட்டனர்.
                                    நீ ஏன் பசுவின் பால்காம்புகளை இரத்தம் வருமளவுக்கு அழுத்தி துன்புறுத்தினாய்அரசரின் கேள்வி.
                                    அரசே, நிலத்தில் விளைச்சல் இல்லை, ஆதலால் வீட்டில் தானியமும் இல்லை, பசிக் கொடுமையால், பால் குடித்தாவது தேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துதான் அப்படி செய்தேன் துன்புறுத்துவது என் நோக்கமல்லஎன்று விளக்கமளித்தான்.
                                    அதெப்படி, பசுவின் மடியில் பாலிருந்தால்தானே, பால் சுரக்கும், பால் சுரக்காத பசுவினை துன்புறுத்துவது நியாயமில்லையேநீ செய்தது தவறில்லையா, ஒனக்கு தண்டனை உண்டு என்றார்.
                                    பால் வரும் அரசரேஎன்றான். Useful tips
                                    அரசரிடமே விதண்டாவாதமா? யாரங்கே, இவனை இருட்டு கொட்ட்டியில் அடைத்து வையுங்கள்என்றார்.
                                    மன்னா, நான் சொல்வதை கேட்டு விட்டுதண்டனையை நிறைவேற்றுங்கள் என்றான் வயதான விவசாயி.
                                    நாட்டில் மழையில்லாததால் விளைச்சல் இல்லை, விவசாய நிலங்கள், வெடித்து பாளம்பாளமாக கிடக்கிறது. வறண்ட பூமியாகி விட்டது. குடிதண்ணீருக்கே மக்கள் அலைகிறார்கள். இந்த இக்கட்டான நிலையிலும்,  அரண்மனைப் பணியாளர்கள் மக்களிடம் துன்புறுத்தி வரி வசூல் செய்து கஜானாவை நிரப்பி வருகிறார்கள். , அது நியாயமென்றால்பசுவின் மடியில் பால் கறந்தது நியாயம்தானே என்றான்.ennathuli
                                    யாரங்கே, இந்த பெரியவரை, தகுந்த மரியாதையோடு, அவருடைய இருப்பிடத்திலேயே விட்டு விட்டுஅவருக்கு தேவையான   உணவு தானியங்களையும் அரண்மனைக் கிடங்கிலிருந்து அனுப்பி வையுங்கள் என்று ஆணையிட்டான் அரசன்.
 
                         விவசாயம் இல்லாததால், போதிய தீவனம் பசுமாட்டிற்கு கிடைக்கவில்லை. வீட்டில் தானியமும் இல்லை, பசுவின் மடியில் போதிய பாலுமில்லை. Short stories
                         ஒரு நாள்  அதிகாலை  எழுந்தபோது, பசி எடுக்க ஆரம்பித்த து. வீட்டின் எதிரே கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான். ஏதோ நம்பிக்கையில், பசுவின் மடியைப் பிடித்து வேகமாக அழுத்தி பால் சுரக்கும் காம்புகளை நீவி..நீவி.. வேகமாய் அழுத்தியும், பால் வராமல் ரத்தமே வர ஆரம்பித்து..வலியால்அம்மாஎன்று அலறியது. அப்பசு.
                        அந்த நேரத்தில், மகத தேசத்தின் அரண்மனைப் பணியாளர்கள் வர.. பசுவின் அலறல் கேட்டு, ””பசுவை துன்புறுத்த கூடாதேநீ ஏன் அப்படி செய்தாய்? என்று அரசருக்கு முன்னால் நிறுத்தி விட்டனர்.
                                    நீ ஏன் பசுவின் பால்காம்புகளை இரத்தம் வருமளவுக்கு அழுத்தி துன்புறுத்தினாய்அரசரின் கேள்வி.
                                    அரசே, நிலத்தில் விளைச்சல் இல்லை, ஆதலால் வீட்டில் தானியமும் இல்லை, பசிக் கொடுமையால், பால் குடித்தாவது தேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துதான் அப்படி செய்தேன் துன்புறுத்துவது என் நோக்கமல்லஎன்று விளக்கமளித்தான்.
                                    அதெப்படி, பசுவின் மடியில் பாலிருந்தால்தானே, பால் சுரக்கும், பால் சுரக்காத பசுவினை துன்புறுத்துவது நியாயமில்லையேநீ செய்தது தவறில்லையா, ஒனக்கு தண்டனை உண்டு என்றார்.
                                    பால் வரும் அரசரேஎன்றான். Useful tips
                                    அரசரிடமே விதண்டாவாதமா? யாரங்கே, இவனை இருட்டு கொட்ட்டியில் அடைத்து வையுங்கள்என்றார்.
                                    மன்னா, நான் சொல்வதை கேட்டு விட்டுதண்டனையை நிறைவேற்றுங்கள் என்றான் வயதான விவசாயி.
                                    நாட்டில் மழையில்லாததால் விளைச்சல் இல்லை, விவசாய நிலங்கள், வெடித்து பாளம்பாளமாக கிடக்கிறது. வறண்ட பூமியாகி விட்டது. குடிதண்ணீருக்கே மக்கள் அலைகிறார்கள். இந்த இக்கட்டான நிலையிலும்,  அரண்மனைப் பணியாளர்கள் மக்களிடம் துன்புறுத்தி வரி வசூல் செய்து கஜானாவை நிரப்பி வருகிறார்கள். , அது நியாயமென்றால்பசுவின் மடியில் பால் கறந்தது நியாயம்தானே என்றான்.ennathuli
                                    யாரங்கே, இந்த பெரியவரை, தகுந்த மரியாதையோடு, அவருடைய இருப்பிடத்திலேயே விட்டு விட்டுஅவருக்கு தேவையான   உணவு தானியங்களையும் அரண்மனைக் கிடங்கிலிருந்து அனுப்பி வையுங்கள் என்று ஆணையிட்டான் அரசன்.
 இவ்வளுவு விவரங்களும் உள்ளடக்கிய நீதிவெண்பா பாடல் இதோ ! குடிகொன்று இறைகொள்ளும் கோமாக்கன்றுமடிகொன்று பால்கொளலும் மாண்பேகுடியோம்பிக்கொள்ளுமா கொள்வோர்க்க் காண்டுமே மாநிதியம்வெள்ளத்தின் மேலும் பல (விளக்கம்பசுவின் மடியினை வருத்தி பால்கொளல் எவ்வளுவு துன்பமானதோ, அவ்வளவுதுன்பமானது குடிமக்களை வருத்தி வரிவசூல் செய்வதாகும்)
                                


Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி