ஊர் சுற்றிகள்-கட்டுரை கே. அசோகன் மும்பை சுற்றுலாப் பயணிகள் என்றால் ஊர் சுற்றுபவா ; கள் என்றுதானே அ ர் த்தம் , ஆனால் அதிலும் ஆறுவகை இருக்கின்றனராம் 1) பயணம் மேற்கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிக்க இவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு , வீட்டிற்கு திரும்பும் வரை ஒரே ஆட்டம்பாட்டம்தான் . காசைப் பற்றி கவலைப்படமாட்டார்கள் . அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்றும் கவலைக் கொள்ளாதவர்கள் . இவர்கள் குறிக்கோளே , பயணத்தை இன்பமயமாக்கி கொள்வதுதான் . தொடர்ந்து படிக்க ஊர் சுற்றிகள் விகடன் காம்-ல் படிக்க சொடுக்கவும்
THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL