Skip to main content

Posts

Showing posts from May, 2019

அம்புஜத்தின் கணவர் சாம்பசிவத்தை அடுக்கு மாடி வீடு படுத்திய அவஸ்தை அவஸ்தையிலிருந்து மீண்டாரா?

அம்புஜமும் அவரது கணவனும் அந்த அடுக்குமாடி வீட்டில் பதினாறாவது மாடி பிளாட்டில் குடியேறினார்கள். பதினாறு மாடிகளிலும் லிப்ட் வசதி இருக்கிறது. Ennathuli       அம்புஜத்தின் கணவர் சாம்பசிவத்தை அடுக்கு மாடி வீடு படுத்திய அவஸ்தை அவஸ்தையிலிருந்து மீண்டாரா?   அம்புஜத்தின் கணவர் சாம்பசிவத்தை அடுக்கு மாடி வீடு படுத்திய அவஸ்தை அவஸ்தையிலிருந்து மீண்டாரா?

பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன? Granddaughter like grandma what’s the reason

             மீனு   தன் கணவன் முகத்தை பார்த்தாள் . இத்தனை நாள் இருந்த தை விட அவன் முகம் மிக தெளிவாய் காணப்பட்டது .   அவனின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்பதையும் அடையாளம் காட்டியது . Ennathuli பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன? Granddaughter like grandma what’s the reason      பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன?  . 

வெர்சன் 7.5 ” ஐ யம் நாட் ஒர்ரி அபவுட் மனி“ பிகாஸ் ஐ யம் ஐலி குவாலிபைட் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர்” டிரம்ப் இஸ் ஆல்சோ

” ஐ யம் நாட் ஒர்ரி அபவுட் மனி “ பிகாஸ்   ஐ யம் ஐலி குவாலிபைட் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர் ” டிரம்ப் இஸ் ஆல்சோ வெயிட்டிங் பார் மை அரைவல் ” இப்படி நுனிநாக்கில் விடாமல் பேசிக் கொண்டிருந்த லோகேஷ் - ஐ வாயைத் திறந்தபடி பார்த்து கொண்டிருந்த பரந்தாமனுக்கு ஒண்ணும் புரியவில்லை . இருவருமே ஏழாம் வகுப்பு முதல்   பதினோராம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவர்கள் .ennathuli வெர்சன் 7.5  

பெண் பார்க்கும் படலத்தில் ஒவ்வொருவரின் ஆசைகள் என்ன மணப் பெண்ணின் ஆசை என்ன aim of bridegroom

பெண் பார்க்கும் படலத்தில் ஒவ்வொருவரின் ஆசைகள் என்ன மணப் பெண்ணின் ஆசை என்ன aim of bridegroom                                               வைகாசி பிறக்கட்டும் கல்யாணம் பேசலாம் என காத்திருப்பவர்கள் ஒரு வழியாக மாப்பிள்ளை பார்க்க. மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க ஆரம்பிக்கும் நேரமிது.ennathuli   மணப் பெண்ணின் ஆசை என்ன aim of bridegroom

டி.வி. காம்பயரான ரேகா மர்மம் என்ன ?இவளை எவனாவது கட்டுவானா?” என்ற கவலைதான் அது

ராதா எவ்வளவு சந்தோஷமா இருந்தாளோ அவ்வளவும் அவளுக்குள் ஒரு கிலியை கிளப்பி விட்டது .               ” அவள் மனதிற்குள் கவலை கூடிக் கொண்டே போனது .” இவளை எவனாவது கட்டுவானா ?” என்ற கவலைதான் அது ennathuli டி.வி. காம்பயரான ரேகா மர்மம் என்ன ?இவளை எவனாவது கட்டுவானா?

ஓட்டல் வாசல் கதவு திறந்தவரா இப்படி ஆனார் தான் செய்யும் வேலை…அன்றோடு கடைசி” என்று தெரியாலேயே..

-     தான் செய்யும் வேலை…அன்றோடு கடைசி” என்று தெரியாலேயே..சுறுசுறுப்பாக விட்டிலிருந்து வேலைக்கு  புறப்பட்டான் தேவா.ennathul i     ஓட்டல் வாசல் கதவு திறந்தவரா இப்படி ஆனார்    ஓட்டல் வாசல் கதவு திறந்தவரா இப்படி ஆனார்            

அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days

ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் மக்கள் வெயிலைத் தணித்து கொள்ள கொடைக்கானல் ஊட்டி போகிறார்களோ இல்லை தங்கள் சொந்த கிராமங்களுக்கு போகிறார்களோ தெரியவில்லை . ஆனால் முக்கியமாக இந்த இடத்திற்கு கூட்டமாக போய் குவிந்து விடுவார்கள் . Ennathuli அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days    அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days