Skip to main content

Posts

Showing posts with the label ஆன்மிக கதைகள்

கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை என்ன

“ நம்ம ஊர்லேயே பெரிய்ய...வீடா இருக்கே அந்த வீட்ல இருக்கிற அவரா அப்படி சொன்னார் . பார்த்தா ஞானப்பழமா தெரியறார் … நெற்றியில பட்டை..பட்டையாய் விபூதி , குங்குமம் அணிந்து எப்பவும் சிவ நாமம் சொல்லிக்கிட்டிருக்கிறாரே சிவராமன். தொழில் அதிபர்ன்னு வேற சொல்றாங்க அவரா நம்பவே முடியவில்லை என்றான்   இராஐன்.   கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன

சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?

  சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?               சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?             என்னைக் கண்டுக்க மாட்டேங்கறாங்க , ஆனா ஒனக்கு சின்ன பொட்டிக்கடைக்காரங்கல இருந்து மிகப்பெரிய தொழில் அதிபர்கள் வரை எல்லோரும் தலைல தூக்கி வைச்சு கொண்டாடுறாங்கோ , நல்ல யோகம்தான் ஒனக்கு ” என்றார் பிரம்மா , சரஸ்வதி தேவியிடம் . சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?

ஒரு மண்ணும் தெரியாது என்பவனை சீடனாக ஏற்ற குரு காரணம் என்ன தெரியுமா ?

                        ஒரு மண்ணும் தெரியாது என்பவனை சீடனாக ஏற்ற குரு காரணம் என்ன தெரியுமா ? அடர்ந்த காட்டில் ஒரு துறவி குடில் அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரின் தவஆற்றல் சுற்று வட்டார கிராமங்களில் பரவியது. ennathuli       ஒரு மண்ணும் தெரியாது என்பவனை சீடனாக ஏற்ற குரு காரணம் என்ன தெரியுமா ?