Skip to main content

Posts

Showing posts with the label இலக்கிய கட்டுரைகள்

இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

இராமர் பொய் சொல்லி இருக்கிறார் என்றால் நம்பவா போகிறீர்கள். என்ன கதை விடுகிறீர்களா? என்று கோபத்தோடு கேள்வி கேட்கவும் செய்வீர்கள் motivation articles இராம ர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil   இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தினம் ஸ்பெஷல்

கூவி தொலைத்த கொண்டைச் சேவல் - காதலர் தின ஸ்பெஷல்                                                                      கதிரவன் தன்னொளியைப் பரப்பி விட்டு சற்றே ஓய்வெடுக்க ,           மலைமகளின் மடியினில் துயிலப் போகின்றது . அந்த வேளையில் முல்லை             மலர்கள் பூத்து   நறுமனத்தை காற்றில் பரப்பி விடுகின்றன . அந்த காற்று           தவழ்ந்து எங்கும் பரவி ஒருவித பரவசத்தை ஏற்படுத்துகிறது. அதே               வேளையில்    நிலா மங்கை வானவீதியில் உலா போகின்றாள் . ennathuli கூவி தொலைத்த கொண்டைச் சேவல் - காதலர் தின  ஸ்பெஷல்                                                   

பெண் பார்க்கும் படலத்தில் ஒவ்வொருவரின் ஆசைகள் என்ன மணப் பெண்ணின் ஆசை என்ன aim of bridegroom

பெண் பார்க்கும் படலத்தில் ஒவ்வொருவரின் ஆசைகள் என்ன மணப் பெண்ணின் ஆசை என்ன aim of bridegroom                                               வைகாசி பிறக்கட்டும் கல்யாணம் பேசலாம் என காத்திருப்பவர்கள் ஒரு வழியாக மாப்பிள்ளை பார்க்க. மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க ஆரம்பிக்கும் நேரமிது.ennathuli   மணப் பெண்ணின் ஆசை என்ன aim of bridegroom

கிழியும் சேலை கிழியா பாட்டு

கிழியும் சேலை  கிழியா பாட்டு                              கையில் ஊன்றுகோல் , ஊன்றுகோலின் உதவியோடு பல மைல்கள் தூரம் கடந்துவந்து , குலோத்துங்க சோழன் அரண்மனை வாயிலில் வந்தடைந்தார் ஔவையார் .   காவலனிடம் , பெண்பாற் புலவன் ஔவையார் வந்திருப்பதாக , மன்ன்னிடம் தகவல் சொல்லி காத்திருந்தார் . கிழியும் சேலை கிழியா பாட்டு