Skip to main content

Posts

Showing posts with the label நூல் நயம் பகுதி

மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்

             நெய்வேலி என்றதும் நினைவுக்கு வருவது கருப்பு தங்கம் . அத்தோடு இவரையும் சேர்த்து கொள்ளலாம் .            திரு . கி . ரவிக்குமார் , ஆம் , இவரும் கருப்புதான் , பணி செய்வதும் கரிச்சுரங்கம்தான் . ஆனால் இவரிடம் இருந்து படைப்புகள் வருவதோ கட்டித் தங்கம்தான் . அப்படியான தங்கம்தான் இந்நூல் ennathuli மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்   மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்

தாலாட்டு பாடல்கள் புத்தக நயம் கதிர்பாரதி கவிவேலன் தாலாட்டு

குருவினிலே திருவாகி வரவேண்டும் என்ற தாலாட்டுப் பாடலில் ” தாலாட்டில் வீரம் வேண்டும் – தமிழ்ப் பாட்டு சோறுட்டும் !”  சோ றுட்டுவதே தமிழ் என்கிறார் அன்னை இந்திராவின் வேகமும் ஜான்சி ராணி துணிவும் – தேவை குழந்தை தாலாட்டில் வேகமும் துணிவும் ஊட்டி உள்ளார் தாலாட்டு பாடல்கள் புத்தக நயம் கதிர்பாரதி   கவிவேலன் தாலாட்டு தாலாட்டு பாடல்கள் புத்தக நயம்   கதிர்பாரதி  கவிவேலன் தாலாட்டு 

எழுத்தாளர்கள் ஒரு பார்வை(WRITERS BIOGRAPHY) –வெ. ராம்குமார் நூல் நயம்

எழுத்தாளர்கள் ஒரு பார்வை (WRITERS BIOGRAPHY) –வெ. ராம்குமார்   நூல் நயம்                  தமிழகமெங்கும் பரவிக் கிடக்கின்ற பத்திரிகைகளில் ஜோக்ஸ் , சிறுகதைகள் , ஒரு பக்க கதைகள் , கவிதைகள் , மற்றும் துணுக்குகள் ஆகியவற்றைப் படித்து மகிழ்ந்து சிரித்து விட்டு போய் விடுவோம் . ennathuli எழுத்தாளர்கள் ஒரு பார்வை (WRITERS BIOGRAPHY) –வெ. ராம்குமார்   நூல் நயம்           அந்த துணுக்கு அல்லது ஜோக்கின் கீழே சிறியதாய் அதை எழுதியவரின் பெயர் தொடர்புடையவரின் பெயர் மற்றும் ஊர் குறிப்பிடப்பட்டிருக்கும் . ஆனால் அவரை நாம் நேரில் சந்தித்திருக்க மாட்டோம் .           அவரை எதிர்பாராமல் சந்தித்து விட்டாலோ சாதாரணமாக விசாரித்து விட்டு சென்று விடுவோம் . நடிக நடிகையரைப் போற்றும் அளவிற்கு இருக்காது .           அப்படியாகப் பட்ட எழுத்தாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக இயங்கினால் என்ன நடக்கும் .   பெரும்பாலும் இலக்கியவாதிகள் இருவர் சந்தித்து கொண்டாலே அங்கே போர் பதட்டம் போல காணப்படும் . ஆனால் அப்படி ஏதுமில்லாமல் … ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து . இன்றைக்கு உங்கள் படைப்பு வந்த தா மகிழ்ச்சி எ

காதலின் அடையாள நிறம் சிவப்பா? போரின் நிறம் அதே சிவப்புதான்

                 காதலின் அடையாள நிறம் சிவப்பா? போரின் நிறம் அதே சிவப்புதான்                         “ இருபத்தோறாவது நூற்றாண்டு பிறப்பதற்கு இன்னும் முப்பத்தைந்து மாதங்கள் எஞ்சியுள்ளன , நம்மில் சி லர் கல்கி அவதாரம் எப்போது அவ தரி த்து நம்மைக்காக்கும் என எண்ணிக் கொண்டுள்ளோம் ”                                     இப்படி ஆரம்பிக்கிறது நூலின் முதல் அத்தியாத்தில் ….