ஊர் சுற்றிகள்-கட்டுரை கே. அசோகன் மும்பை
சுற்றுலாப் பயணிகள் என்றால்
ஊர் சுற்றுபவா;கள் என்றுதானே அர்த்தம், ஆனால் அதிலும் ஆறுவகை
இருக்கின்றனராம்
1) பயணம் மேற்கொள்வதில் உண்டாகும்
மகிழ்ச்சியை அனுபவிக்க
இவர்கள்
வீட்டில் இருந்து புறப்பட்டு, வீட்டிற்கு திரும்பும்
வரை ஒரே ஆட்டம்பாட்டம்தான். காசைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்.
அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்றும் கவலைக் கொள்ளாதவர்கள்.
இவர்கள் குறிக்கோளே, பயணத்தை இன்பமயமாக்கி கொள்வதுதான்.
தொடர்ந்து படிக்க ஊர் சுற்றிகள் விகடன் காம்-ல் படிக்க சொடுக்கவும்
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்