Skip to main content

கன்னியும் புத்தகமும்

 

கன்னியும் புத்தகமும்



 

புத்தகம்

இதழ்களால் ஆனது

கன்னியின்

இதழ்களால்  ஆனதே

 

பக்கங்களை

எச்சில் தொட்டு

புரட்டுவது சிலரின்

பழக்கம்

கன்னியின் இதழ்கள்

எச்சில் ஆக்குவது

முத்தமாகும்

 

புத்தகம்

நூறு ஆசிரியருக்கு

இனணயாம்

கன்னியும்

நூறு ஆசிரியருக்கு

இனணயே

கலவிக் கல்வியில்

 

அச்செழுத்துக்கள்

கண்ணைக் கவரும்

“இச்”செழுத்துக்கள்

கன்னத்தைக் கவருமே 

 

 


 

 

 

 

 

Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி