Skip to main content

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

 

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி


n         கண்ணால வளைச்சுப்பூட்டா கைகாரி!

           காதலிலே விழவைச்சா சதிகாரி

            களத்துமேட்டு பக்கம் காந்தமா இழுக்குறா!

           ழகாத்தான் பேசியே அவபக்கம் சாய்க்கிறா!

           பளபளக்கும் கன்னத்தைக் காட்டி மயக்குறா!-மல்லி

           பூ சிரிப்பாலே மனசையே சாய்க்கிறா! ennathul

           தேனாட்டம் குழையறா! தேராட்டம் நடக்குறா

           துள்ளி துள்ளி மானாட்டம் ஓடுறா

           மீனாட்டம் கண்ணுலே தூண்டிலை போடுறா

            மெல்ல மெல்ல நடந்தே இடுப்பைத்தான் சாய்க்கிறா

            வில்லாட்டம் புருவத்தை மேலும் கீழும் அசைக்கிறா love poem

           வியந்து பார்க்கையிலே விளையாட்டா சிரிக்கிறா

           கல்லாட்டம் ஆடும்போது கள்ளத்தனம் செய்யுறா

           கண்டுபிடிச்சா மார்போடு சாயுறாளே அத்தை மகள்ennathul

 

          

 

          

 

 

 

          

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...