Skip to main content

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

 

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி


n         கண்ணால வளைச்சுப்பூட்டா கைகாரி!

           காதலிலே விழவைச்சா சதிகாரி

            களத்துமேட்டு பக்கம் காந்தமா இழுக்குறா!

           ழகாத்தான் பேசியே அவபக்கம் சாய்க்கிறா!

           பளபளக்கும் கன்னத்தைக் காட்டி மயக்குறா!-மல்லி

           பூ சிரிப்பாலே மனசையே சாய்க்கிறா! ennathul

           தேனாட்டம் குழையறா! தேராட்டம் நடக்குறா

           துள்ளி துள்ளி மானாட்டம் ஓடுறா

           மீனாட்டம் கண்ணுலே தூண்டிலை போடுறா

            மெல்ல மெல்ல நடந்தே இடுப்பைத்தான் சாய்க்கிறா

            வில்லாட்டம் புருவத்தை மேலும் கீழும் அசைக்கிறா love poem

           வியந்து பார்க்கையிலே விளையாட்டா சிரிக்கிறா

           கல்லாட்டம் ஆடும்போது கள்ளத்தனம் செய்யுறா

           கண்டுபிடிச்சா மார்போடு சாயுறாளே அத்தை மகள்ennathul

 

          

 

          

 

 

 

          

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...