Skip to main content

Posts

ரஜினிகாந்தின் சிறப்பான பத்து படங்கள் Rajinikanth top ten movies

ரஜினிகாந்தின் சிறப்பான பத்து படங்கள் –ennathuli  தளபதி – இந்த படம் 1991-ல் வெளியானது. இதில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் குடிசைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக போராடுவார். பின்னாளில் இவரது வாழ்க்கை மாற்றத்திற்கு தேவா என்ற கதாபாத்திரம் பேருதவியாக இருந்த்து. ஆறிலிருந்து அறுபது வரை இந்த படம் 1979-ம் ஆண்டு வெளியான படமாகும். இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் மூத்த சகோதர ர் கதாபாத்திரம் . உடன் பிறந்தவர்களுக்காக உழைத்து அவர்களாலேயே உதாசீனப்படுத்தப்படுகிறார் முள்ளும் மலரும் – இந்த படம் 1978-ல் வெளியானது. இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு அண்ணனாக, மலையில் இருக்கும் விஞ்ச் ஆபரேட்டர் கதாபாத்திரம் இவரது வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறார். இந்த படத்தில் ”நித்தம் நித்தம் நெல்லு சோறு” இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ” மற்றும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் போன்ற அருமையான பாடல்கள் படத்துக்கு மெருகு சேர்ப்பவையாகும். பாட்ஷா – 1995-ம் ஆண்டு வெளியான படம். இந்த படத்தில் ரஜினி ஒரு ஆட்டோ டிரைவராக வருவார். ஆட்டோ டிரைவராக வாழும் போது அவர் தம்பி தங்கைக்காக நேர்மையாக வாழும் கேரக்

உன் தோளில் சாய்ந்து- Un Tholil Saainthu

பிக்பாஸ்-4 போட்டியாளர்களின் பிண்ணனி விவரங்கள் தெரியுமா?

  பிக்பாஸ்-4 போட்டியாளர்களின் பிண்ணனி விவரங்கள் தெரியுமா?   தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் ஒன்றையொன்று முந்துவதில் விஜய் டீ.வியும் அடக்கம்.     பந்தயத்தில் முதல் டி.வியாக வர அடிக்கடி சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்ள் நடத்துவதில் விஜய் டீவிக்கே உரித்தானது (சில நேரங்களில் அபத்தாமாகவும் வில்லங்கமாகவும் இருக்கும். கத்திரிக்காய் வாங்கும் போது ஒரு சில சொத்தைகளும் வந்து விடும் அல்லவா அது போல)

சிலர் சிரிப்பார்

                             “ வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு ” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு ”    நீங்க சிரிச்சிங்கன்னா … வீட்டுல இருக்கிற பாட்டிம்மா , அடியே , பொம்மளை சிரிச்சா போச்சு ” ன்னு ஏகத்துக்கு கத்தும் , சே , பாவம் அந்த காலத்து ஆளாச்சே ”, சரி விட்டுடுவோம் . சிலர் சிரிப்பார் ennathuli              அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது , அது என்னான்னா … ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார் , , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல் , இடறி விழுந்துவிட்டார் .. usefultips            இடறி விழுந்த்தைப்   பார்த்த   பருவமங்கை , ” கெக்கே . கெக்கே ” ன்னு அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார் . அந்த ராஜாவுக்கு பெருத்த அவமானம் . நெஞ்சுக்குள்   வஞ்சக நஞ்சை அப்போதே புகுத்தி கொள்கிறார் .motivated stories            சிரித்தவள் ” மகாபாரதத்து பாஞ்சாலி ”            நெஞ்சுக்குள் வஞ்சக நஞ்சைப்   புகுத்திக் கொண்டவர் ,   கௌரவர் துரியோதனன் ” , மகாபாரத போருக்கான சங்கநாதம் அப்போதே ஒலிக்க ஆரம்பித்து விட்டது .short stories

ஓவியர் கேன்டீடோ போர்டினரி

ஓவியர் கேண்டிடோ போர்டினரி ஓவியர்களில் தலைச்சிறந்தவர்கள் பலர் இருந்தனர். அப்படி புகழ் பெற்றவர்களில் ஒருவர் கேண்டிடோ போர்டினரி என்பவர் 1903- 1972 காலக்கட்டத்தில் பிரேசிலில் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி பத்து சுவாராஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாமே! ஓவியர் கேண்டீடோ போர்டினரி காண சொடுக்குக  

யானை மொழி-சிறுகதை

யானை மொழி-சிறுகதை                                 “ அடியே போக்கத்தவளே , இவ்ளோ படிச்சுட்டு , அந்த வேலைக்கு போறேன் சொல்றீயே , ஒனக்கு பிராந்தோ ” என திட்டினாள் அம்மா. Ennathuli                                    சாதாரண வேலையா அது ? ஒரு பெரிய   உருவத்தைக் கட்டி மேய்க்கிற வேலை. ஆடு , மாடு கூட மேய்ச்சிடலாம். ஆனா. இது கட்டுக்கடங்காத ஒண்ணு ஆச்சே , அம்மாவின் கவலையை அலட்சியப்படுத்தி விட்டு தயாரானேன்.

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !