Skip to main content

புதையலே இருந்தாலும் இது இருந்தால்


        

               புதையலே இருந்தாலும் இது இருந்தால்- 

                        

அதிகாலை ஐந்து மணிக்கு இரயிலைப் பிடிக்க வேண்டும். மனது சொல்லுகிறது, “எழுந்திருஎன்று,  உடம்போ சும்மா தூங்கு கண்ணா!” ஐந்து மணிக்குத்தானே டரெயின் ஐந்து நிமிடத்தில போயிடலாமே மெதுவாக எழுந்திரு ” என கட்டளையிடுகிறது. ENNATHULI

புதையலே இருந்தாலும் இது இருந்தால்- ENNATHULI

 புதையலே இருந்தாலும் இது இருந்தால்- 

                        


                        சும்மா தூங்கு கண்ணா!” ஐந்து மணிக்குத்தானே டரெயின் ஐந்து நிமிடத்தில போயிடலாமே மெதுவாக எழுந்திரு ” ன்ற அன்பான கட்டளைக்கு அடிபணிந்து தூங்கி விடுகிறீர்கள்.
                கண்விழித்து பார்த்தால் மணி நான்கு ஐம்பத்தி ஒன்பது. என்னதான் ஓடினாலும்..ஆட்டோவில் போனாலும் ஸ்டேஷன் சென்று உள்ளே பிளாட்பாரத்திற்குள் போகும்முன்பு இரயில் புறப்பட்டு விடும்.. இரயிலைப் பிடிக்கமுடியவில்லை. பயணம் தடைப்படுகிது. ஆதனால் வரும் நன்மையும் காணாமற்போய் விடுகிறது. MOTIVATED
                         செல்வத்தைக் குவித்தவர்களிடத்தில்; சோம்பல் சுகமாய்  இருக்கும், அதனால் அவர்களுக்கு பெரிதாய் நஷ்டம்  ஏற்படாது. ஊதாரிகளிடத்திலும் சோம்பல் குடிக்கொண்டிருக்கும்.                          சோம்பலால் தடைப்பட்ட பயணத்தை மற்றொரு  நாளில் மேற்கொள்கிறீர்கள். இரயில் பெட்டியில் சன்னலோர இருக்கை, சுகமான காற்றுடன் இயற்கை காட்சிகள் கண்முண் நிழலாடி ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆதில் ஒரு காட்சி ஒரு மரத்தில் தாய்ப்பறவை, தன் குஞ்சுக்கு இரையை ஊட்டிவிடுகின்றனஅந்த பறவையின் செய்கை உங்கள் மனதை நெகிழ வைக்கிறது. ஆதை ஒரு நோட்டு புத்தகத்தில் குறிக்க மனம் சொல்லுகிறது. ஆனால், சோம்பலோ, அடப் போப்பா, இதை எல்லாமா குறிச்சு வைப்பாங்க, குறிச்சு வைச்சு என்ன ஆகப்போகுதுஇப்படி தடைப்போடுகிறது. தடைக்கு தலைவணங்கி விட்டிர்கள். SHORT STORIES
                        பயணம் தொடர்கிறது.  இன்னொரு காட்சி கண்களில் படுகிறது.                        ஒரு சிறிய பெண், தன் செல்ல நாயுடன் தண்டவாளத்தைக் கடக்க முயல்கிறாள்.. அப்போது ரயில் இன்னும் சில நொடிகளில் அருகே வந்துவிடும். ஆவள் கவனிக்கவில்லை. ஆனால் நாய் இரயிலின் சத்தத்தை உணர்ந்து, குரைத்து எச்சரிக்க, தண்டவாளத்தைக் கடக்காமல் நின்று விடுகிறாள். இது ஒரு நிகழ்வு.  இதையும் பார்த்து விட்டு குறித்துக் கொள்ளாமல் விட்டு விட்டீர்கள்.                        இரயில் பயணம் முடிந்தது. ல்லோரும் இறங்குகிறார்கள். அடுத்த பெட்டியில் இருந்து இறங்குபவர்களில் ஒருவா; உங்கள் இலக்கிய நண்பர் அவரைப் பார்த்து விடுகிறீர்கள்.
                        நண்பரிடம் நலம் விசாரித்தவுடன், நண்பர் உங்களிடம்    இரயிலில் வரும்போது அருமையான இரண்டு நிகழ்வுகள் பார்த்ததாகவும், அதனை சிறு நோட்டுபுத்தகத்தில் குறிததுக் கொண்டதாகவும் கூறுகிறார் அதை நானும்தான் பார்த்தேன் என்று சொல்லி விட்டு….
            இது ஒரு சாதாரண நிகழ்வுதானே, இதைப் போய் பெரிசா...குறித்து வைத்து   என்று சொல்கிறீர்கள். அதற்கு நண்பரோ   ஒரு தாய் பறவை
குஞ்சுக்கு இரையை ஊட்டி விட்டதும், ஒரு சிறிய பெண் தண்டவாளத்தை கடக்க நாய் எச்சரித்ததும்உனக்கு சாதாரண நிகழ்வா இருக்கலாம், எனக்கு ஜீவனுள்ள  கவிதைக்கான கருவாகவும்           அமையலாம் என்பார்.
 இப்போது சொல்லுங்கள் சோம்பலை விரட்டியவர் நீங்களா? நண்பரா?
                        இந்த சோம்பலைத்தான் வள்ளுவ பெருந்தகை மடி என்றும் கூறுகிறார்.
                        படியுடையாய் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்                          மாண்பயன் சாய்தல் அரிது
                        அரசனின் செல்வம் முழுவதும் உங்களிடத்தில் வந்தாலும், சோம்பல் குடிக்கொண்டால், புதையலே இருந்தாலும்…இது இருந்தால்- ENNATHULI  அந்த செல்வம் வந்தும் என்ன பயன் என்கிறார்
                         இருட்டு என்ற சோம்பலை, வெளிச்சம் என்ற உழைப்பால் விரட்டுங்கள். வாழ்வு வளமாகட்டுமே!.                                                                  
 

Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி