Skip to main content

சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?


ஐயா, என் பேர்  வேலன், சாப்பாட்டுக்கே வழி இல்லை, எனக்கு ஏதாச்சும் வேலை போட்டு குடுத்தீங்கன்னா, வேலை செய்திட்டு, வயித்துக்கு ஏதாச்சும் ஊத்துனா குடிச்சிட்டு கிடந்துடுவேனுங்கோகாலில் விழுந்து கெஞ்சினான்.ennathuli சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?
https://ennathuli.blogspot.com
சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?


          காலில் விழுந்து கெஞ்சுவதைப் பாh;த்ததும், பரமசிவத்தின் மனைவி உள்ளே இருந்தபடியே, “நம்ம கடைல ஏதாச்சும் வேலைப் போட்டுக் குடுங்க, கடை வேலையும் பாத்துக்கிட்டு, வீட்டு வேலைக்கும் ஒத்தாசையா இருக்கட்டுமேஎன்றாள்.short stories
          மனைவி சொல்லி விட்டாள் மனைவி சொல்லே மந்திரம் என்ற டைப் ஆசாமியாச்சே  அமுல்படுத்த வேண்டியதுதானே என்று வேலனை வேலைக்கு வைத்துக் கொண்டார்  பரமசிவம்..
          மறு நாள் காலை, அதிகாலையிலேயே வேலன்  எழுந்து விட்டான். குளித்து விட்டு ஐயா, கடையை நான் போய் திறக்கிறேன், நீங்க நேரஞ்சென்று வாங்கோஎன்றான்.
          பரவாயில்லையே, விசுவாசமாத்தான் இருப்பான் போலிருக்கே”, என பூரித்து போனார் பரமசிவம்.motivated stories
          வியாபாரமும் நல்லாத்தான் செய்யறான் என்பது புரிந்தது.  சாப்பிட எது கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிட்டான். சில  நேரங்களில் வெறுங்கஞ்சி கொடுப்பாள். அதை அமிர்தமாய் குடிப்பான். Useful tips
          அப்படிப்பட்டவன்தான், ஒரு நாள், “அம்மா, வெறுங்கஞ்சி ஊத்தறீங்களே! சுடுசோறு போடக்கூடாதா? “கேட்டான். அவனுக்கும் சோறு திங்க ஆசை இருக்காதா?”, என்று பரமசிவத்தின் மனைவி சாப்பாடு பறிமாறினாள்.
          சாப்பிட்டு முடித்தவனை, “வேலா!, இங்கே வாடா, சீக்கிரமா கடைக்கு போஎன அதட்டினார் பரமசிவம்.
          அதற்கு, அவன், “என்னை டேய் வேலா-ன்னு கூப்பிடுறீங்களே! வேலா-ன்னு கூப்பிடக்கூடாதா? கேட்டான். இது என்ன புதுசா இருக்கே! என ஆச்சர்ய பட்டார் பரமசிவம் ennathuli        ஒரு வாரம் கழித்து, “வேலா , இங்கே வாஎன கூப்பிட்டார்; பரமசிவம்.
          இப்போது, “இன்னாங்க எஐமான், என்னை வேலா-ன்னு கூப்பிடறீங்க, என் முழுப்பேர்   வேலாயுதம் ஆச்சேஅப்படி கூப்பிடக்கூடாதா? எதிர்க் கேள்வி கேட்டான்.
          அவன் கேட்டுக்கொண்டபடி, இன்னொரு நாள் வேலாயுதம், வியாபாரம் எப்படி போகுது-ன்னு கேட்டப்ப ஒங்க கடையில மேனேஜர்  வேலை செய்யறேன். இனிமேல் மேனேஐர்           வேலாயுதம்-ன்னு கூப்பிடுங்கோஎன்றான்.short stories in tamil
           அவனின் நடவடிக்கையில் மாற்றம், இப்படி எதிர்க் கேள்விகள்…. பரமசிவத்தை யோசிக்க வைத்தது. மறு நாள் காலை, கடை சாவியை வாங்கி போனவன் பின்னாலேயே போய் பார்த்தார். அப்போது,  . பரமசிவத்தின் கடையில் உள்ள சில பொருட்களை பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.  அவன் மாற்றத்திற்கான காரணம்  அவருக்கு புரிந்து விட்டது.
           அவனை கடையில் இருக்க வைத்து விட்டு, பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் உள்ள பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு, வழக்கம்போல கடைக்கு வந்து வியாபாரத்தை கவனித்தார்
            மறுநாள் காலை, “மேனேஜர்; வேலாயுதம் கடை திறக்க போகலீயா? -ன்னு கேட்டார் பரமசிவம்.
            போங்க, எஐமான், என்னைய டேய் வேலா-ன்னேகூப்பிட வேண்டியதுதானே? என்றான். Book reivew
              பரமசிவம்  மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்      


Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...