Skip to main content

சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?


ஐயா, என் பேர்  வேலன், சாப்பாட்டுக்கே வழி இல்லை, எனக்கு ஏதாச்சும் வேலை போட்டு குடுத்தீங்கன்னா, வேலை செய்திட்டு, வயித்துக்கு ஏதாச்சும் ஊத்துனா குடிச்சிட்டு கிடந்துடுவேனுங்கோகாலில் விழுந்து கெஞ்சினான்.ennathuli சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?
https://ennathuli.blogspot.com
சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?


          காலில் விழுந்து கெஞ்சுவதைப் பாh;த்ததும், பரமசிவத்தின் மனைவி உள்ளே இருந்தபடியே, “நம்ம கடைல ஏதாச்சும் வேலைப் போட்டுக் குடுங்க, கடை வேலையும் பாத்துக்கிட்டு, வீட்டு வேலைக்கும் ஒத்தாசையா இருக்கட்டுமேஎன்றாள்.short stories
          மனைவி சொல்லி விட்டாள் மனைவி சொல்லே மந்திரம் என்ற டைப் ஆசாமியாச்சே  அமுல்படுத்த வேண்டியதுதானே என்று வேலனை வேலைக்கு வைத்துக் கொண்டார்  பரமசிவம்..
          மறு நாள் காலை, அதிகாலையிலேயே வேலன்  எழுந்து விட்டான். குளித்து விட்டு ஐயா, கடையை நான் போய் திறக்கிறேன், நீங்க நேரஞ்சென்று வாங்கோஎன்றான்.
          பரவாயில்லையே, விசுவாசமாத்தான் இருப்பான் போலிருக்கே”, என பூரித்து போனார் பரமசிவம்.motivated stories
          வியாபாரமும் நல்லாத்தான் செய்யறான் என்பது புரிந்தது.  சாப்பிட எது கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிட்டான். சில  நேரங்களில் வெறுங்கஞ்சி கொடுப்பாள். அதை அமிர்தமாய் குடிப்பான். Useful tips
          அப்படிப்பட்டவன்தான், ஒரு நாள், “அம்மா, வெறுங்கஞ்சி ஊத்தறீங்களே! சுடுசோறு போடக்கூடாதா? “கேட்டான். அவனுக்கும் சோறு திங்க ஆசை இருக்காதா?”, என்று பரமசிவத்தின் மனைவி சாப்பாடு பறிமாறினாள்.
          சாப்பிட்டு முடித்தவனை, “வேலா!, இங்கே வாடா, சீக்கிரமா கடைக்கு போஎன அதட்டினார் பரமசிவம்.
          அதற்கு, அவன், “என்னை டேய் வேலா-ன்னு கூப்பிடுறீங்களே! வேலா-ன்னு கூப்பிடக்கூடாதா? கேட்டான். இது என்ன புதுசா இருக்கே! என ஆச்சர்ய பட்டார் பரமசிவம் ennathuli        ஒரு வாரம் கழித்து, “வேலா , இங்கே வாஎன கூப்பிட்டார்; பரமசிவம்.
          இப்போது, “இன்னாங்க எஐமான், என்னை வேலா-ன்னு கூப்பிடறீங்க, என் முழுப்பேர்   வேலாயுதம் ஆச்சேஅப்படி கூப்பிடக்கூடாதா? எதிர்க் கேள்வி கேட்டான்.
          அவன் கேட்டுக்கொண்டபடி, இன்னொரு நாள் வேலாயுதம், வியாபாரம் எப்படி போகுது-ன்னு கேட்டப்ப ஒங்க கடையில மேனேஜர்  வேலை செய்யறேன். இனிமேல் மேனேஐர்           வேலாயுதம்-ன்னு கூப்பிடுங்கோஎன்றான்.short stories in tamil
           அவனின் நடவடிக்கையில் மாற்றம், இப்படி எதிர்க் கேள்விகள்…. பரமசிவத்தை யோசிக்க வைத்தது. மறு நாள் காலை, கடை சாவியை வாங்கி போனவன் பின்னாலேயே போய் பார்த்தார். அப்போது,  . பரமசிவத்தின் கடையில் உள்ள சில பொருட்களை பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.  அவன் மாற்றத்திற்கான காரணம்  அவருக்கு புரிந்து விட்டது.
           அவனை கடையில் இருக்க வைத்து விட்டு, பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் உள்ள பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு, வழக்கம்போல கடைக்கு வந்து வியாபாரத்தை கவனித்தார்
            மறுநாள் காலை, “மேனேஜர்; வேலாயுதம் கடை திறக்க போகலீயா? -ன்னு கேட்டார் பரமசிவம்.
            போங்க, எஐமான், என்னைய டேய் வேலா-ன்னேகூப்பிட வேண்டியதுதானே? என்றான். Book reivew
              பரமசிவம்  மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்      


Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!