Skip to main content

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

 

ennathuli

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

 

பாட்டொன்று  வேண்டு மென் றால்

பசிதூக்கம் அறவே மறந்து போவார்

மெட்டினை நினைவில் அசை போட்டு

மெல்லிசை அதனில் கரைவ தற்கே

இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு

இனியதாய் புன்னகை சிந்திடு வாய்!

பூட்டிவைத்த இதயங் கொண்ட பேரும்

பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே!

 

வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென

வான்திரைக்கு வந்ததுவே ஆசை கொஞ்சம்

அள்ளித்தான் அணைத்ததே உன்னு யிரை!

ஆர்தான் பாடிடுவார் அன்னை அன்பினை

அள்ளிதான் குவித்து வைத்தாய் அழகு

ஆபரணமாய் தேசிய விருதுகள் தாமே

வெள்ளித் திரைதான் மறந்தி டுமோ?

வையகம்தான் மறந்திடுமோ உன் பேரை!

 

 

                    ---கே. அசோகன்,

 

Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி