Skip to main content

அன்பே காதலி – கோரிக்கை மனு

அன்பே காதலி கோரிக்கை மனு

 

அன்பே காதலி – கோரிக்கை மனு அன்பே காதலி! அதிரடியாய் மாயமானாய்! இராமன் தேடிய மாய-மானாய்! மணவாட்டியாய் வந்தாள் ஸ்மார்ட்டாக ஸ்மார்ட் போனாக வாட்டுகின்றாளே நாளும் வாஞ்சையாய் வைத்தாலுமே! என்னுடல் சார்ஜ் ஏறுதோ இல்லையோ ஏற்ற வேண்டுமாம் அவளுக்கு அடிக்கடி சார்ஜ் இல்லாவிட்டால் பொசுக்கென கோபம்! முகப்பொலிவுக்கு மேக்கப் பொலிவு குறையாதிருக்க காயம் படாதிருக்க டேம்பர்ட் கிளாஸ் அதைத் துடைக்க காலீன் கேட்கிறாளே! பேஸ்புக்ஈ டீவிட்டர்ஈ இன்ஸ்டா யூடியூப் லிங்க்ட் இன் இத்யாதி கேம்ஸ் எக்கச்சக்கம் வேற இவர்களை நான் பகைத்தாலோ நானோ வெறும் எம்ட்டி தான் அவள்தானே என்றன் எம்.டி அம்பானி, ஏர்டெல் வோடாபோன் இவர்களுக்கு அடிக்கடி மொய் செலவு இதற்கென நித்தம் உழைப்பு ஆகவே…அன்பே நீ அதிரடியாய் …….அதிகாலை என் கண்முன்னே வந்து நில்லடி அபிராமி….ச்சே…. பழைய காதலி நோக்கியாவே! 

Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...