Skip to main content

அன்பே காதலி – கோரிக்கை மனு

அன்பே காதலி கோரிக்கை மனு

 

அன்பே காதலி – கோரிக்கை மனு அன்பே காதலி! அதிரடியாய் மாயமானாய்! இராமன் தேடிய மாய-மானாய்! மணவாட்டியாய் வந்தாள் ஸ்மார்ட்டாக ஸ்மார்ட் போனாக வாட்டுகின்றாளே நாளும் வாஞ்சையாய் வைத்தாலுமே! என்னுடல் சார்ஜ் ஏறுதோ இல்லையோ ஏற்ற வேண்டுமாம் அவளுக்கு அடிக்கடி சார்ஜ் இல்லாவிட்டால் பொசுக்கென கோபம்! முகப்பொலிவுக்கு மேக்கப் பொலிவு குறையாதிருக்க காயம் படாதிருக்க டேம்பர்ட் கிளாஸ் அதைத் துடைக்க காலீன் கேட்கிறாளே! பேஸ்புக்ஈ டீவிட்டர்ஈ இன்ஸ்டா யூடியூப் லிங்க்ட் இன் இத்யாதி கேம்ஸ் எக்கச்சக்கம் வேற இவர்களை நான் பகைத்தாலோ நானோ வெறும் எம்ட்டி தான் அவள்தானே என்றன் எம்.டி அம்பானி, ஏர்டெல் வோடாபோன் இவர்களுக்கு அடிக்கடி மொய் செலவு இதற்கென நித்தம் உழைப்பு ஆகவே…அன்பே நீ அதிரடியாய் …….அதிகாலை என் கண்முன்னே வந்து நில்லடி அபிராமி….ச்சே…. பழைய காதலி நோக்கியாவே! 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!