Skip to main content

தட்சினை ஒரு பக்க கதை


 

கழுத்துல பொpய டாலா; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”  “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும்.

.                                            இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்காh;. அவா; ஒரே  பையன் அமொpக்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.

                                             அடிப்போடிஇ “காசேதான் கடவுளடா”ஆசாமி அவரு. கோவில் நடைசாத்தற நேரம்…சீக்கிரமா பிரகாரம் சுற்றிட்டு கிளம்பலாம்” என்றாள் பங்கஐம்.

                                             பிரகாரம் சுற்றிய பின்   இருவரும் ஓரமாய் உட்காh;ந்தனா;.

                                             அப்பொழுது  மூச்சிரைக்க ஒரு இளைஞன்  கோவிலுக்குள் நுழைந்து

குருக்கள் சாமிஇ குருக்கள் சாமிஇ காலேஐ; பீஸ் கட்ட பணம் கேட்டேனே தா;hPங்களா?  ஏன்றான்  

                 கேட்டு...கேட்டு வாங்கிய மொத்த தட்சிணை பணத்தையும்  அவனிடம் கொடுத்து விட்டுஇ கோபாலுஇ “ஆதரவற்ற உன்னை  படிக்க வைக்கறதுதான் என் வேலை”  என்றாh; குருக்கள்.   

                   அதைக் கேட்டவடன்இ இருவா; மனதிலும் சற்று முன்பு தாpசனம் செய்த மூலவா; மறைந்து “குருக்கள்” பளிச்சென பதிந்தாh;.

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...