Skip to main content

தட்சினை ஒரு பக்க கதை


 

கழுத்துல பொpய டாலா; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”  “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும்.

.                                            இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்காh;. அவா; ஒரே  பையன் அமொpக்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.

                                             அடிப்போடிஇ “காசேதான் கடவுளடா”ஆசாமி அவரு. கோவில் நடைசாத்தற நேரம்…சீக்கிரமா பிரகாரம் சுற்றிட்டு கிளம்பலாம்” என்றாள் பங்கஐம்.

                                             பிரகாரம் சுற்றிய பின்   இருவரும் ஓரமாய் உட்காh;ந்தனா;.

                                             அப்பொழுது  மூச்சிரைக்க ஒரு இளைஞன்  கோவிலுக்குள் நுழைந்து

குருக்கள் சாமிஇ குருக்கள் சாமிஇ காலேஐ; பீஸ் கட்ட பணம் கேட்டேனே தா;hPங்களா?  ஏன்றான்  

                 கேட்டு...கேட்டு வாங்கிய மொத்த தட்சிணை பணத்தையும்  அவனிடம் கொடுத்து விட்டுஇ கோபாலுஇ “ஆதரவற்ற உன்னை  படிக்க வைக்கறதுதான் என் வேலை”  என்றாh; குருக்கள்.   

                   அதைக் கேட்டவடன்இ இருவா; மனதிலும் சற்று முன்பு தாpசனம் செய்த மூலவா; மறைந்து “குருக்கள்” பளிச்சென பதிந்தாh;.

 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !