Skip to main content

அன்பே வா எம்ஜியார் பாடல் வரிகள்

 







அன்பே வா அன்பே வா  அன்பே வா வா வா

உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

 

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா(2)

 

நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்

நிழல் கொடுத்தால் என் நினைவுகள்

விழித்து கொள்ளும்

 

பார்வையிலே வெளிச்சமில்லை

பகல் இரவு புரியுவில்லை

பாதையும் தெரியவில்லை ennathuli

 

ஆயிரம் தான் வாழ்வில் வரும்

நிம்மதி வருவதில்லை

 

உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா(2)

 

வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால்

பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்

 

வானத்திலே பறந்து சென்றே

போனவளை அழைத்து வந்தே

காதலை வாழ வைப்பேன்

 

அழுதமுகம் சிரித்திருக்க

ஆசைக்கு உயிர் கொடுப்பேன்.     சினிமா பாடல் வரிகள் 

 

அன்பே வா அன்பே வா  அன்பே வா வா வா

 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!