Skip to main content

அன்பே வா எம்ஜியார் பாடல் வரிகள்

 







அன்பே வா அன்பே வா  அன்பே வா வா வா

உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

 

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா(2)

 

நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்

நிழல் கொடுத்தால் என் நினைவுகள்

விழித்து கொள்ளும்

 

பார்வையிலே வெளிச்சமில்லை

பகல் இரவு புரியுவில்லை

பாதையும் தெரியவில்லை ennathuli

 

ஆயிரம் தான் வாழ்வில் வரும்

நிம்மதி வருவதில்லை

 

உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா(2)

 

வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால்

பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்

 

வானத்திலே பறந்து சென்றே

போனவளை அழைத்து வந்தே

காதலை வாழ வைப்பேன்

 

அழுதமுகம் சிரித்திருக்க

ஆசைக்கு உயிர் கொடுப்பேன்.     சினிமா பாடல் வரிகள் 

 

அன்பே வா அன்பே வா  அன்பே வா வா வா

 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...