Skip to main content

மீராவின் காதலிலே காதல் கவிதை

 


மீராவின் காதலிலே 

காரத்திலே ஓர்சுவை உண்டு

கற்கண்டிலே இனிப்பு உண்டு

சீரகத்திலே செரிக் கின்ற

சீர்மிகு ஆற்றல் உண்டு

சீரதிகம் கேட்கும் அண்களின்

சிந்தையிலே சோம்பல் உண்டு

மீராவின் அன்புக் காதலிலே

மெய்மறக்கும் கண்ணன் உண்டு

கம்பனவன் சொல் நயத்தில்

கவிகள் பலவும் உண்டு

கொம்பனவன் யானையிடம்

மூர்க்க குணமும் உண்டு

நம்பும் பேர் வழிகளுக்கு

நிச்சயம் கடவுள் உண்டு

வம்பளக்கும் மாந்தர்களுக்கு

கொட்டு பல உண்டு!

Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி