Skip to main content

மீராவின் காதலிலே காதல் கவிதை

 


மீராவின் காதலிலே 

காரத்திலே ஓர்சுவை உண்டு

கற்கண்டிலே இனிப்பு உண்டு

சீரகத்திலே செரிக் கின்ற

சீர்மிகு ஆற்றல் உண்டு

சீரதிகம் கேட்கும் அண்களின்

சிந்தையிலே சோம்பல் உண்டு

மீராவின் அன்புக் காதலிலே

மெய்மறக்கும் கண்ணன் உண்டு

கம்பனவன் சொல் நயத்தில்

கவிகள் பலவும் உண்டு

கொம்பனவன் யானையிடம்

மூர்க்க குணமும் உண்டு

நம்பும் பேர் வழிகளுக்கு

நிச்சயம் கடவுள் உண்டு

வம்பளக்கும் மாந்தர்களுக்கு

கொட்டு பல உண்டு!

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...