Skip to main content

மீராவின் காதலிலே காதல் கவிதை

 


மீராவின் காதலிலே 

காரத்திலே ஓர்சுவை உண்டு

கற்கண்டிலே இனிப்பு உண்டு

சீரகத்திலே செரிக் கின்ற

சீர்மிகு ஆற்றல் உண்டு

சீரதிகம் கேட்கும் அண்களின்

சிந்தையிலே சோம்பல் உண்டு

மீராவின் அன்புக் காதலிலே

மெய்மறக்கும் கண்ணன் உண்டு

கம்பனவன் சொல் நயத்தில்

கவிகள் பலவும் உண்டு

கொம்பனவன் யானையிடம்

மூர்க்க குணமும் உண்டு

நம்பும் பேர் வழிகளுக்கு

நிச்சயம் கடவுள் உண்டு

வம்பளக்கும் மாந்தர்களுக்கு

கொட்டு பல உண்டு!

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...