Skip to main content

அவளொரு நவசர நாடகம் பாடல வரிகள்

 

Movie :Ulagam sutrum vaaliban
Music: M,S, Viswanathan
Singer: S.P. Balasubramanian
 
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
 
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
 
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
 
மரகத மலர்விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர்விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
 
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
 
 
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
 
குறுநகை கோலத்தில் தாமரை
கோடை காலத்து வான்மழை
குறுநகை கோலத்தில் தாமரை
கோடை காலத்து வான்மழை
 
கார்த்திகை திங்களில் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
 
கார்த்திகை திங்களில் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
 
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
 
ஊடல் அவளது வாடிக்கை
என்னைத் தந்தேன் காணிக்கை
 
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவளொரு நவசர நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
 
 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...