Skip to main content

மகிழ்ந்தது மூங்கில்

 


அலறியதுஅரற்றியது

அழுது புரண்டது

ஐயோவெட்டுகிறானே!

என்ன செய்வதாய் உத்தேசமோ?

 

பள்ளி பிள்ளைகளை

பயமுறுத்தவோ?

சாக்கடை சகதிகளை

சுத்தம் செய்யவோ?

புலம்பிய பொழுதினில்

 

தணலில் வாட்டினான்!

கொடுமைக்காரா!

குமுறியது!

 

துளைகள் பல இட்டான்

துவண்டு ”படுபாவி” என சபித்தது

 

அலறி முடிக்கும் தறுவாயில்

அவன் கையிலொரு

அழகியதொரு புல்லாங்குழல்!

 

கிள்ளிப் பார்த்து கொண்டது

ஆம்…. நான் வாழ்கிறேன்

இனிய இசையாக என்றுமே

என மகிழ்ந்தது

மூங்கில்

 

 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...