Skip to main content

ஓடும் மீன்கள் விழியில் கண்டேன்

ஓடும் மீன்கள் விழியில் கண்டேன் ஓர இதழில் புன்னகை கண்டேன் பாடல் அதனில் இனிமைக் கண்டேன் பாடும் அவளின் எழிலைக் கண்டேன்!


 நாணம் தடுக்குது என்றாள் – மஞ்சள் நாணினைக் கழுத்திலிட சொன்னாள்! வேணுகானம் பிடிக்கு மென்றாள்! வேணுவே நான்தான் என்றேன்! ஆடும் அழகில் அபிநயம் கண்டேன் ஆயக்கலைகள் அவளில் கண்டேன் கூடும் உறவைக் காதலில் சொன்னேன்! கட்டுக தாலி என்றே சொன்னாள்! நிலவுப்பொழுதில் காத்து கிடந்தாள் நெஞ்சம் நிறைய காதல் கொண்டாள் மலர் மஞ்சணை வேண்டா மென்றாள் மார்ப நெஞ்சணை போது மென்றாளே! --கவிஞர் அசோகன் https://ennathuli.blogspot.com

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...