Skip to main content

Posts

காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா?

காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? மனித இனம் தோன்றிய நாள் முதல் இந்நாள் வரை ஆணும் பெண்ணும் காதல் என்பது வரலாறு. அம்பிகாபதி அமராவதி காதல் லைலா மஜ்னு காதல் மும்தாஜ் ஷாஜகான காதல் இப்படி அமர காதல் காவியங்களைப் படித்துள்ளோம். காதல் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்.? ennathuli  ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை வேண்டும். காதல கதைகள்  காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? அதெல்லாம் இருக்கட்டும் காதல் நிலைத்திருக்க ஒரு பழக்கம் உலகளவில் இருக்கிறது. அதுதான் காதல் பூட்டு. இந்த பூட்டு போட்டு விட்டால் காதல் நிலைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டிற்கு பூட்டு போடுவது வங்கிகளுக்கு பூட்டு போடுவது போவ்வ காதலுக்கு பூட்டு போடும் வழக்கம் இருக்கிறது உலகளவில் இருக்கிறது. நம்மூர்களில் கோவில்களில் குழந்தைப் பேற்றுக்காக தொட்டில் கட்டுவார்கள். சிலர் மரங்களில் மஞ்சள் துணிகளைக் கட்டுவார். ஆனால் பூட்டு போடுவது வித்தியாசம்தானே. வா...
Recent posts

ஓடும் மீன்கள் விழியில் கண்டேன்

ஓடும் மீன்கள் விழியில் கண்டேன் ஓர இதழில் புன்னகை கண்டேன் பாடல் அதனில் இனிமைக் கண்டேன் பாடும் அவளின் எழிலைக் கண்டேன்! நாணம் தடுக்குது என்றாள் – மஞ்சள் நாணினைக் கழுத்திலிட சொன்னாள்! வேணுகானம் பிடிக்கு மென்றாள்! வேணுவே நான்தான் என்றேன்! ஆடும் அழகில் அபிநயம் கண்டேன் ஆயக்கலைகள் அவளில் கண்டேன் கூடும் உறவைக் காதலில் சொன்னேன்! கட்டுக தாலி என்றே சொன்னாள்! நிலவுப்பொழுதில் காத்து கிடந்தாள் நெஞ்சம் நிறைய காதல் கொண்டாள் மலர் மஞ்சணை வேண்டா மென்றாள் மார்ப நெஞ்சணை போது மென்றாளே! --கவிஞர் அசோகன் https://ennathuli.blogspot.com

மகிழ்ந்தது மூங்கில்

  அலறியது … அரற்றியது அழுது புரண்டது ஐயோ !  வெட்டுகிறானே ! என்ன செய்வதாய் உத்தேசமோ ?   பள்ளி பிள்ளைகளை பயமுறுத்தவோ ? சாக்கடை சகதிகளை சுத்தம் செய்யவோ ? புலம்பிய பொழுதினில்   தணலில் வாட்டினான் ! கொடுமைக்காரா ! குமுறியது !   துளைகள் பல இட்டான் துவண்டு  ” படுபாவி ”  என சபித்தது   அலறி முடிக்கும் தறுவாயில் அவன் கையிலொரு அழகியதொரு புல்லாங்குழல் !   கிள்ளிப் பார்த்து கொண்டது ஆம் ….  நான் வாழ்கிறேன் இனிய இசையாக என்றுமே என மகிழ்ந்தது மூங்கில்    

அவளொரு நவசர நாடகம் பாடல வரிகள்

  Movie :Ulagam sutrum vaaliban Music: M,S, Viswanathan Singer: S.P. Balasubramanian   அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்   தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம்   அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்   மரகத மலர்விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி மரகத மலர்விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி   நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்     அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்   குறுநகை கோலத்தில் தாமரை கோடை காலத்து வான்மழை குறுநகை கோலத்தில் தாமரை கோடை காலத்து வான்மழை   கார்த்திகை திங்களில் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள்   கார்த்திகை திங்களில் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள்   அறுசுவை நிரம்பிய பால்குடம் ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பால்குடம் ஆடும் நடையே நாட்டியம்   ஊடல் அவளது வாடிக்கை என்ன...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!

அன்பே வா எம்ஜியார் பாடல் வரிகள்

  அன்பே வா அன்பே வா   அன்பே வா வா வா உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா   கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா(2)   நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும் நிழல் கொடுத்தால் என் நினைவுகள் விழித்து கொள்ளும்   பார்வையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியுவில்லை பாதையும் தெரியவில்லை ennathuli   ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை   உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா(2)   வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்   வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்   அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்.     சினிமா பாடல் வரிகள்    அன்பே வா அன்பே வா   அன்பே வா வா வா  

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே