Skip to main content

அம்மாவிடம் வேணு மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது


                அம்மாவிடம் வேணு  மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது

         சிறிது நாளாய் ரமேஷின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டது. ஏதையோ மறைத்து அவன் அறைக்குள் கொண்டு செல்கிறான். ரமேஷின் அம்மாவிற்கு சந்தேகம் வலுத்த து.
           மாலையில் ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்த தும். உறாலில் வழக்கமாக சூட்கேஸை வைப்பவன் நேராக அவனுடைய தனியறைக்கு கொண்டு போய் விடுகிறான்.
     அப்படி என்னதான் இருக்கிறது…? ரமேஷின் அம்மாவிற்கு தலைக்கனத்த து.
https://ennathuli.blogspot.com
அம்மாவிடம் வேணு  மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது

           அதைப் போக்குவதற்கு பக்கத்து வீட்டு மாமியிடம்சாரதா மாமி கொஞ்ச நாளா ரமேஷ் போக்கே சரியில்லே! என்னவோ என்கிட்டே இருந்து மறைக்கிறான்.
           ”புதுசா வந்த மருமக ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பா. என்று சொல்லி அவளுடையக் கவலையை அதிகரித்தாள் பக்கத்து வீட்டு சாரதா மாமி. அதைக் கேட்டு
           இருபத்தைந்து வருஷமா வளர்த்து ஆளாக்கினா இந்த அம்மாவை அலட்சியப்படுத்துறான்ன்னு கண்ணைக் கசக்கி பேசிவிட்டு வேணுவைப் பார்த்த தும்முந்தானையால் கண்களைத் துடைத்து கொண்டுவாடா வேணு! அன்று பாசமாய் கூப்பிடுகிறாள்.
“  இப்படி பாசமாய் அம்மா இருந்தாலும்வேணுவை நம்பி ஒரு பெண் வீட்டிற்கு வந்தாயிற்றே அவளையும் கண்கலங்காமல் வைக்க வேண்டும் அல்லவா ? அவள் கேட்கும் பொருளும் வாங்கி தர வேண்டும் அல்லவா அப்படித்தான் அன்றும் ஆபிஸ் சூட்கேஸில், ஒரு பிளாஸ்டிக் கவர் அதன் மேல் ஒரு துணிப்பை இப்படி சுத்தி வைத்து, மறைத்துதான் அந்த பொட்டலத்தை வீட்டுக்கு கொண்டு வந்தான் வேணுஅம்மாவிடம் வேணு  மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது" என்று கண்களால் கண்டுபிடிக்க முடியாமல் மூக்கால் உணர்ந்தாள்
            அவன் அம்மாவுக்கு எப்படித்தான் முக்கு வேர்க்குமோ தெரியவில்லை, உள்ளே நுழையும்போதே, ”என்னடா ரமேஷ், சூட்கேஸிலே இருந்து ஏதோ வாசனை வருதேகண்டுபிடித்து விட்டாள்.
            அப்பா அடிக்கடி, டேய் ரமேஷ் ஒங்கம்மாவுக்கு கழுகு மூக்குடான்னு  சொல்வார். அது நினைவுக்கு வந்து வேணுவிற்கு அப்பாவையும் நினைக்க வைத்து விட்டது.
           வேணு சொல்வதெல்லாம் சரிசரி என்று தலையாட்டிவந்த அம்மா,. எனக்கு கல்யாணமான பத்தாவது நாளிலேயே, முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டாள். சின்ன குழந்தையை போல எல்லாத்துக்கும் போட்டி, சண்டை, ஏகரகளை செய்கிறாள்.
              மனைவிக்கு  ஏதாவது வாங்கி வந்தால் அதையும் கண்டுபிடித்து விடுகிறாள். அப்படித்தான் சூட்கேஸில் மறைத்து எடுத்து வந்த அந்த பொட்டலத்தையும் கண்டுபிடித்து ஏன்டா, குத்துக்கல்லாட்டம் ஒக்காந்து இருக்கேன், நான் ஞாபகம் வரலே, புது பொண்டாட்டி ஞாபகம் இருக்காஎன குத்திக்காட்டுகிறாள்.
           காலைல ஆபிசுக்கு போகும்போதே, ”ஏங்க சாயங்காலம் வரும்போது ஞாபகமா அந்த பொட்டலம் வாங்கி வாங்கஎன்று ஆசையாய் சொல்லியனுப்பிய மனைவி மகேஸ்வரிக்கு, அந்த பொட்டலத்தைக் கொடுப்பதா? இல்லை மோப்பம் பிடித்த அம்மாவுக்கு கொடுப்பதா? தலையை பிய்த்துக் கொண்டான் வேணு.
           ”நான் வாங்கி வரச்சொன்னதை, ஒங்க அம்மாவுக்குத்தானே கொடுத்தீங்க, வயசான பிறகும் வாயைக் கட்ட மாட்டேங்கறாங்க, இதில மருந்து மாத்திரை செலவு வேற, என்று கோபித்து கொள்வாள்.
           மகேஸ்வரக்கு கொடுத்தால், ” பெத்த தாயைக் கவனிக்கலே, வயசான காலத்துல ஆசைப்பட்டதை சாப்பிடக்கூட கொடுத்து வைக்கல, ஒங்க அப்பா இருந்தா எனக்கு இந்த நிலை வருமாபுலம்பல்களாக பொருமுவாள் அம்மா.
           சரி, ரெண்டுபேருக்கும் இல்லாமல், நானே அந்த பொட்டலத்தில் உள்ளதை சாப்பிட்டால், அம்மாவும், மகேஸ்வரியும் கூட்டணியாக, ”வீட்டுல ரெண்டு ஜீவன்களை பார்க்க விட்டு நீங்கமட்டும் சாப்பிடுறீங்களேன், ஒங்களுக்கு ஜீரணமே ஆகாது, வயித்துவலிதான் வரும்கூட்டாக அறிக்கை போல சாபம் விடுவார்கள்.
           என்ன செய்யலாம் யோசித்துயோசித்து, கடைசியில் வேணுவிற்கு  ”தினேஷ் ஞாபகம் வந்தான்.
           அந்த பொட்டலத்தை சூட்கேஸிலேயே மறைத்து வைத்து, ”மகேஸ்வரி, ”எங்க ஆபிஸ்ல இருந்து அர்ஜென்டா போன்கால் போயிட்டு வந்திடுறேன்என கிளம்பினான் வேணு
              பைக்கை தினேஷ் வீட்டுக்கு கிளப்பி, ”டேய் தினேஷ், கன்கிராட்ஸ்டா, இந்த பொட்டலம் ஒனக்கு இன்னைக்கு அவசியம் ஒதவும்டாஆல் த பெஸ்ட்என்று தினேஷ் கையில் திணித்து விட்டு வந்தான்.
           பொட்டலத்தை  பிரித்து, அதில் இருந்த அல்வாவை  புதுமண தம்பதிகளான தினேஷ்ம் அவன் மனைவியும் சாப்பிட்டு மகிழ்ச்சியானார்கள்.
                                           ,                                      ,                                        

Comments

Popular posts from this blog

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

உன் தோளில் சாய்ந்து- Un Tholil Saainthu

Actor Vijaykanth death poem