Skip to main content

ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா


ரக்ஷா பந்தன் ராக்கிஎன்ற பெயரில் பிரபலமாகி இந்தியாவில் வடமாநிலங்களில் அமோகமாக கொண்டாடப்படுகிறது.ennathuli
          இந்த பண்டிகை ஒவ்வொரு ஆணும்..பெண்ணும் சகோதர சகோதரிகளாக பாவித்து அவர;களின் கையில் ஒரு சிறிய கயிற்றைக் கட்டுவதன் வாயிலாக தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன் பெண்கள் தங்களை சகோதரன் எப்போதும் பாதுகாப்பாக இருப்பான் என்பதை உறுதி ஆக்கி கொள்கிறார;கள். ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா
https://ennathuli.blogspot.com/
ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா



          இந்த ஆண்டு நமது இந்தியா சுதந்திர தினத்தன்று இந்த பண்டிகை நிகழ்வது கூடுதல் சிறப்பாகும். காலை 5.54 முதல் மாலை 5.59 வரை இப்பண்டிகை கொண்டாடுவதற்கு சிறந்த நேரமாகும்.motivated stories
          இந்த பண்டிகை முழு நிலவு நாளில் அதாவது பௌர;ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. ஆந்நாள் ராக்கி பூர;ணிமா, நாரியல் பூர;ணிமா மற்றும் காஜரி பூர;ணிமா என்று மாநிலத்திற்கு ஏற்றவாறு அழைக்கப்படுகிறது. அமர;நாத் யாத்திரை செல்பவர;கள் குரு பூர;ணிமாவில் தொடங்கி ராக்கி பூர;ணிமாவில் முடிவுக்கு வருகிறது.
          இந்திய புராணப்படி இந்த பண்டிகையை பல்வேறு காரணங்களால் கொண்டாடப்பட்டாலும், முக்கிய நிகழ்வாக பின் வரும் நிகழ்வே முதன்மையாக உள்ளது. Useul tips
          தேவர; உலகத்தின் அதிபதியான இந்திரனுக்கு;; ராக்கி கயிற்றைக் கட்டிக் கொண்டால் தேவர;களுக்கும் அசுரர;களுக்கு நடக்கும் யுத்தத்தில் அந்த கயிறு பாதுகாப்பாக இருக்கும் என்று தேவ குரு பிரகஸ்பதி அறிவுரை வழங்கி இருக்கிறார;. அதை சசி தேவி நம்பிக்கை கொண்டு இந்திரனின் கையில் கட்டி விடுகிறார;.
              அதே போல இன்னொரு புராண கதையும் செவி வழியாக உலா வருகிறது. இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கடல் கடவுளான வருண பகவானை வேண்டி கடலின் கடற்கரை ஓரம் தேங்காய் பழம் ஆகியவை படைத்து மீனவர;கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர;. இந்த பண்டிகை நாரியல் பூர;ணிமா என்றழைக்கப்படுகிறது.
          மற்றொரு சிறப்பு புராண கதையாக, கிருஷணர; ஒரு சமயம் காற்றாடி விட்டு மகிழும்போது.. அவரின் விரல் வெட்டுப் பட்டதாகவும், அதனை பார;த்து பதறி திரௌபதி தன்னுடைய புடவையின் ஒரு பகுதியை கிழித்து அவருடைய விரலில் கட்டுப் போட்டு விட்டாராம். அந்த நெகிழ்வில் மகிழ்ந்த கிருஷ்ணர; உனக்கு ஆபத்து வரும் நேரத்தில் என்னை அழைத்தால் ஓடோடி வந்து உதவுவேன் என்று வாக்குறுதியும் அளித்தாராம். அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் இப்பண்டிகை கொண்டாடுகிறார;களாம்.ennathuli
              இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களிலும் கொண்டாடப்படுகிது. தென்பகுதியில் இப்பண்டிகை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
           இப்பண்டிகையின் சிறப்பிக்க அஞ்சல் துறை ஆண்டு தோறும் சிறப்பு கவர;களை அச்சடித்து ரக்ஷா பந்தன் கயிற்றை அனுப்ப மேலும் உதவி செய்து வருகிறது.
              “சகோதர பாசம் மென்மேலும் வலுவடைய ரக்ஷா பந்தனை கொண்டாடுவோமே
     

















பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்

Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி