Skip to main content

ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா


ரக்ஷா பந்தன் ராக்கிஎன்ற பெயரில் பிரபலமாகி இந்தியாவில் வடமாநிலங்களில் அமோகமாக கொண்டாடப்படுகிறது.ennathuli
          இந்த பண்டிகை ஒவ்வொரு ஆணும்..பெண்ணும் சகோதர சகோதரிகளாக பாவித்து அவர;களின் கையில் ஒரு சிறிய கயிற்றைக் கட்டுவதன் வாயிலாக தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன் பெண்கள் தங்களை சகோதரன் எப்போதும் பாதுகாப்பாக இருப்பான் என்பதை உறுதி ஆக்கி கொள்கிறார;கள். ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா
https://ennathuli.blogspot.com/
ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா



          இந்த ஆண்டு நமது இந்தியா சுதந்திர தினத்தன்று இந்த பண்டிகை நிகழ்வது கூடுதல் சிறப்பாகும். காலை 5.54 முதல் மாலை 5.59 வரை இப்பண்டிகை கொண்டாடுவதற்கு சிறந்த நேரமாகும்.motivated stories
          இந்த பண்டிகை முழு நிலவு நாளில் அதாவது பௌர;ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. ஆந்நாள் ராக்கி பூர;ணிமா, நாரியல் பூர;ணிமா மற்றும் காஜரி பூர;ணிமா என்று மாநிலத்திற்கு ஏற்றவாறு அழைக்கப்படுகிறது. அமர;நாத் யாத்திரை செல்பவர;கள் குரு பூர;ணிமாவில் தொடங்கி ராக்கி பூர;ணிமாவில் முடிவுக்கு வருகிறது.
          இந்திய புராணப்படி இந்த பண்டிகையை பல்வேறு காரணங்களால் கொண்டாடப்பட்டாலும், முக்கிய நிகழ்வாக பின் வரும் நிகழ்வே முதன்மையாக உள்ளது. Useul tips
          தேவர; உலகத்தின் அதிபதியான இந்திரனுக்கு;; ராக்கி கயிற்றைக் கட்டிக் கொண்டால் தேவர;களுக்கும் அசுரர;களுக்கு நடக்கும் யுத்தத்தில் அந்த கயிறு பாதுகாப்பாக இருக்கும் என்று தேவ குரு பிரகஸ்பதி அறிவுரை வழங்கி இருக்கிறார;. அதை சசி தேவி நம்பிக்கை கொண்டு இந்திரனின் கையில் கட்டி விடுகிறார;.
              அதே போல இன்னொரு புராண கதையும் செவி வழியாக உலா வருகிறது. இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கடல் கடவுளான வருண பகவானை வேண்டி கடலின் கடற்கரை ஓரம் தேங்காய் பழம் ஆகியவை படைத்து மீனவர;கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர;. இந்த பண்டிகை நாரியல் பூர;ணிமா என்றழைக்கப்படுகிறது.
          மற்றொரு சிறப்பு புராண கதையாக, கிருஷணர; ஒரு சமயம் காற்றாடி விட்டு மகிழும்போது.. அவரின் விரல் வெட்டுப் பட்டதாகவும், அதனை பார;த்து பதறி திரௌபதி தன்னுடைய புடவையின் ஒரு பகுதியை கிழித்து அவருடைய விரலில் கட்டுப் போட்டு விட்டாராம். அந்த நெகிழ்வில் மகிழ்ந்த கிருஷ்ணர; உனக்கு ஆபத்து வரும் நேரத்தில் என்னை அழைத்தால் ஓடோடி வந்து உதவுவேன் என்று வாக்குறுதியும் அளித்தாராம். அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் இப்பண்டிகை கொண்டாடுகிறார;களாம்.ennathuli
              இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களிலும் கொண்டாடப்படுகிது. தென்பகுதியில் இப்பண்டிகை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
           இப்பண்டிகையின் சிறப்பிக்க அஞ்சல் துறை ஆண்டு தோறும் சிறப்பு கவர;களை அச்சடித்து ரக்ஷா பந்தன் கயிற்றை அனுப்ப மேலும் உதவி செய்து வருகிறது.
              “சகோதர பாசம் மென்மேலும் வலுவடைய ரக்ஷா பந்தனை கொண்டாடுவோமே
     

















பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...