Skip to main content

Posts

படைப்பை தடுக்கலாமா

  படைப்பை தடுக்கலாமா                    எல்லோரும் இப்பொழுது , புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. பள்ளி , கல்லூரி புத்தகங்களைத் தவிர இதர புத்தகங்களை படிப்பது கிடையாது என்று இலக்கியவாதிகளும். எழுத்தாளா்களும் வருத்தப்படுகிறார்கள். ennathuli படைப்பை தடுக்கலாமா ennathuli

கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை என்ன

“ நம்ம ஊர்லேயே பெரிய்ய...வீடா இருக்கே அந்த வீட்ல இருக்கிற அவரா அப்படி சொன்னார் . பார்த்தா ஞானப்பழமா தெரியறார் … நெற்றியில பட்டை..பட்டையாய் விபூதி , குங்குமம் அணிந்து எப்பவும் சிவ நாமம் சொல்லிக்கிட்டிருக்கிறாரே சிவராமன். தொழில் அதிபர்ன்னு வேற சொல்றாங்க அவரா நம்பவே முடியவில்லை என்றான்   இராஐன்.   கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன

பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்

பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும் “ டேய் , இராகவா போன வருஷம் இருபதாம் தேதி காலைல ஆறு முப்பத்திரண்டு மணிக்கு ஆறாயிரம் கடன் வாங்கிட்டு போனியே ! எப்படா திருப்பி தரப்போறே ” என்ற அரவிந்தனின் அலைபேசியில் குரல் ஒலித்த துதம் அவன் நிலை என்னவென்று அவனுக்குதான் தெரியும் . ennathuli பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்                 ” ஏன்ம்மா , பத்து வருஷத்துக்கு முன்னால , ஒன்கிட்ட ஒத்தவட செயின் வாங்கி கொடுத்தேனே , வைச்சிருக்கியா ? இல்லே ஒன் பொண்ணுக்கு குடுத்திட்டியா ”                    இப்படிக் கேட்பவனை ” வீட்டுல பிறந்து பொண்ணுக்கு மரியாதை இருக்கா பாரு ” புலம்பும் அரவிந்தனின் அம்மா பார்வதி .                 “ ஏன்டி , இராஜம் , நம்ம பையன் எல் . கே . ஜில படிக்கும்போது , ஒரு மிஸ் , அவன் கன்னத்துல கிள்ளி செவந்து போச்சே , அந்த மிஸ் பேரு செவ்வந்திதானே ” short stories                 இப்படி , ” நினைவாற்றலில் பதின்மர் கவனகரையே மிஞ்சும் அரவிந்தன் …. இப்போது . ” ஏன்டி இராஜம் , இங்ஙனதானே என் மூக்கு கண்ணாடி வைச்சேன் , நீ பார்த்தியா ? கேட்டார் .             

நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ் TIPS FOR INDUSTRIALIST HEADS

நிறுவனத் த ஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க ஆளில்லாமல் ஒரு நிறுவனத்தின் வேலையாட்களும் , ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஒரு கார் வாங்க ஆளில்லாமல் , வேலை செய்யும் பணியாட்கள் வேலை இழப்பை எதிர்கொள்வதும் நம் நாட்டின் தற்போதைய நிலையாகும் .                                     பொருளாதார மந்த நிலை ஒவ்வொரு சாமானியனையும் சறுக்கி விழ வைக்கும் போது … பெரும் முதலீடு செய்து தொழில் நடத்துபவர்களை மட்டும் விட்டு விடுமா ? என்ன அவர்களையும் வாட்டுகிறது . அவ்வாறு வாட்டும் நிலையில் தொழில் நிறுவன தலைவர்கள் அதனை எப்படி எதிர் கொள்வது அதற்கான படிகள் என்னவென்று பார்க்கலாமே !” நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ் TIPS FOR INDUSTRIALIST HEADS 

பிச்சைக்காரியும் சீண்டாத பிச்சை காரணம் என்ன

பிச்சைக்காரியும் சீண்டாத பிச்சை காரணம் என்ன –female beggar ignore pitchai what’s the reason          பார்த்தால் அசந்து போவார்கள், ஹீரோவூக்குரிய அத்தனை அந்தஸ்தும் இருக்கிறது. நல்ல சிக்ஸ்பேக் உடம்பு, கூா்மையான பார்வைத் திறன், குசுகுசுவென பேசினாலும் என்னவென்று கேட்கக்கூடிய பாம்புக்காது........... இத்தனை நல்ல அடையாளங்கள் இருந்தும்....... ennathuli பிச்சைக்காரியும் சீண்டாத பிச்சை காரணம் என்ன –female beggar ignore pitchai what’s the reason

சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?

  சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?               சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?             என்னைக் கண்டுக்க மாட்டேங்கறாங்க , ஆனா ஒனக்கு சின்ன பொட்டிக்கடைக்காரங்கல இருந்து மிகப்பெரிய தொழில் அதிபர்கள் வரை எல்லோரும் தலைல தூக்கி வைச்சு கொண்டாடுறாங்கோ , நல்ல யோகம்தான் ஒனக்கு ” என்றார் பிரம்மா , சரஸ்வதி தேவியிடம் . சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?

ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா

ரக்ஷா பந்தன் “ ராக்கி ” என்ற பெயரில் பிரபலமாகி இந்தியாவில் வடமாநிலங்களில் அமோகமாக கொண்டாடப்படுகிறது . ennathuli           இந்த பண்டிகை ஒவ்வொரு ஆணும் .. பெண்ணும் சகோதர சகோதரிகளாக பாவித்து அவர ; களின் கையில் ஒரு சிறிய கயிற்றைக் கட்டுவதன் வாயிலாக தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன் … பெண்கள் தங்களை சகோதரன் எப்போதும் பாதுகாப்பாக இருப்பான் என்பதை உறுதி ஆக்கி கொள்கிறார ; கள் . ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா