Skip to main content

Posts

டாப்ஸ்டார் நடிகருக்கு டாக்டர் தந்த விநோத சிகிச்சை ஆலோசனைகள்

டாப்ஸ்டார் நடிகருக்கு  டாக்டர் தந்த விநோத சிகிச்சை ஆலோசனைகள்                      ”உறலோ! டாக்டர் சாரா! நான் டாப்ஸ்டார் ஜெய் பேசறேன். எனக்கு உடம்பு சரியா இல்லாதமாதிரி தோணுது… நீங்க வீட்டுக்கு வர்றீங்களா? இல்லே நானே வரட்டுமா?”                 ”நீங்க பெரிய டாப்ஸ்டார் நானே ஒங்க வீட்டுக்கு வந்திடறேன்”வெயிட் பண்ணுங்க                 ”வாங்க! டாக்டர் வாங்க! வரவேற்றார் டாப்ஸ்டார் ஜெய்                 ”மிஸ்டர் ஜெய்! சொல்லுங்க என்ன பிராப்ளம்?”

தொழிலதிபர் சேதுராஜாவிற்கு கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன்

                      தொழிலதிபர் சேதுராஜாவிற்கு    கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன்           நான்கைந்து கிளைகள் கொண்ட தொழில் நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் சேதுராஜாவிற்கு வந்தது சோதனை. அந்த சோதனை அவரின் மனைவி மற்றும் தங்கை   உருவில் வந்ததுதான் வேடிக்கை ENNATHULI  தொழிலதிபர் சேதுராஜாவிற்கு கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன் 

அம்மாவிடம் வேணு மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது

                 அம்மாவிடம் வேணு   மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது          சிறிது நாளாய் ரமேஷின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டது . ஏதையோ மறைத்து அவன் அறைக்குள் கொண்டு செல்கிறான் . ரமேஷின் அம்மாவிற்கு சந்தேகம் வலுத்த து .            மாலையில் ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்த தும் . உறாலில் வழக்கமாக சூட்கேஸை வைப்பவன் நேராக அவனுடைய தனியறைக்கு கொண்டு போய் விடுகிறான் .      அப்படி என்னதான் இருக்கிறது …? ரமேஷின் அம்மாவிற்கு தலைக்கனத்த து . அம்மாவிடம் வேணு  மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது            அதைப் போக்குவதற்கு பக்கத்து வீட்டு மாமியிடம் ” சாரதா மாமி கொஞ்ச நாளா ரமேஷ் போக்கே சரியில்லே ! என்னவோ என்கிட்டே இருந்து மறைக்கிறான் .            ” புதுசா வந்த மருமக ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பா . என்று சொல்லி அவளுடையக் கவலையை அதிகரித்தாள் பக்கத்து வீட்டு சாரதா மாமி . அதைக் கேட்டு …            இருபத்தைந்து வருஷமா வளர்த்து ஆளாக்கினா இந்த அம்மாவை அலட்சியப்படுத்துறான் ” ன்னு கண்ணைக் கசக்கி பேசிவிட்டு வேணுவைப் பார்த்த தும் .  முந்தானையால் கண்களைத் துடைத்து கொண்டு ” வாடா வேண

கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை

                                                                    கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை        கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன் , வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார் .            ” அடே , அடே , வாப்பா இராஜேஷ் ” என உள்ளே கூப்பிட்டு போனார் .            என்ன அங்கிள் வெளியே போகலையா ? என்று கேட்டான் இராஜேஷ் . அதற்கு ” வெயில் கொளுத்தறதால வீட்டை விட்டு எங்கும் போகவில்லை என்றார் ராமகோபாலன் .            இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ….  

காதலின் அடையாள நிறம் சிவப்பா? போரின் நிறம் அதே சிவப்புதான்

                 காதலின் அடையாள நிறம் சிவப்பா? போரின் நிறம் அதே சிவப்புதான்                         “ இருபத்தோறாவது நூற்றாண்டு பிறப்பதற்கு இன்னும் முப்பத்தைந்து மாதங்கள் எஞ்சியுள்ளன , நம்மில் சி லர் கல்கி அவதாரம் எப்போது அவ தரி த்து நம்மைக்காக்கும் என எண்ணிக் கொண்டுள்ளோம் ”                                     இப்படி ஆரம்பிக்கிறது நூலின் முதல் அத்தியாத்தில் ….

சாதாரண கணேசன் சிவாஜி கணேசன் ஆனது எப்படி

                                                 சாதாரண   கணேசன் சிவாஜி கணேசன் ஆனது எப்படி   “ நாம் ஆபிசுக்கு டிபன் பாக்ஸ் கொண்டு போகிறோம் … மதிய உணவு வேளை பசி வயிற்றைக் கிள்ளுகையில் பா h; த்து , டிபன் பாக்ஸ் திறக்க முடியல ” என்ன செய்யறோம்.   ஒருவரிடம் கொடுக்கிறோம். அவரால் முடியவில்லை அடுத்து ஒருவா ; இப்படி ஒவ்வொருவராய் மாற்றி மாற்றி கொடுத்து … கடைசியில் ; ஒருத்த ர்   அந்த டிபன் பாக்ஸை திறந்து விடுகி றார் வெற்றிக்கரமாக. அவர் முகத்தில் ஒரு பூரிப்பு இழையோடும்.                                  சாதாரண  கணேசன் சிவாஜி கணேசன் ஆனது எப்படி

பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்தைத் திட்டிய மனைவி எழுத்தாளர் என்ன செய்தார் தெரியுமா ?(WIFE SHOUTED FAMOUS WRITER, WRITER WHAT TO DO)

                                            பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்தைத் திட்டிய மனைவி எழுத்தாளர் என்ன செய்தார் தெரியுமா ?(WIFE SHOUTED FAMOUS WRITER, WRITER WHAT TO DO)         வீட்டிற்குள்ளேயே குறுக்கும்நெடுக்குமாய் நட க்கிறார் அடிக்கடி ….. விட்டத்தைப் பார் க்கிறார்   தனக்கு தானே பேசிக் கொள்கிறார் ENNATHULI