Skip to main content

Posts

அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?

“ வா ர் த்தைகள் ” சாதாரணமாக வா ர் த்தைகள் என்று சொல்லி விடுகிறோம் … ஆனால் அந்த வா ர் த்தைகளின் தாக்கத்தை உண ர் ந்தால்தான்  புரி யும்..                         ஒருவனை மாடு என்றால் ….. சுருக்கென்று கோபம் வந்து “ நான் என்ன மாடா என்பான்.  நீ குருடா ? என்றால் எப்படி கோபிப்பான்.   அதையே , நீங்கள் “ பசு மாதி ரி   இருக்கீங்க ” என்றால் அவருக்கு உச்சி குளிரும்.  மாடும் , பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அ தே நீ குருடா  என்பதை , “ நீங்க கவனிக்கலைப் போலிருக்கே ” என்பது மனதைக் காயப்படுத்தாத வா ர் த்தையாகும். ennathuli                         அலுவலகத்தில் பணியாளா ர் ஒருவ ர் சற்றே கண்ணய ர் ந்து விடுகிறா ர்   நீங்கள் ஒரு உய ர் அலுவ லர்  .. உடனே “ என்ன மிஸ்ட ர்? ஆபிஸ்ல தூ க்கமா? … தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க ” என்றால் …. பணியாள ர்   உள்ளுக்குள் குமைவா ர் . அதையே …. “ என்ன மிஸ்ட ர்  “ ஒடம்புக்கு சுகமில்லையா ….. இல்லே இராத்தி ரி   ச ரியா  தூங்கலையா ” என்று கேட்டால் …. அடுத்த நிமிடமே  ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்பு வார். .      அரசனின்

இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

இராமர் பொய் சொல்லி இருக்கிறார் என்றால் நம்பவா போகிறீர்கள். என்ன கதை விடுகிறீர்களா? என்று கோபத்தோடு கேள்வி கேட்கவும் செய்வீர்கள் motivation articles இராம ர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil   இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?

ஐயா , என் பேர்   வேலன் , சாப்பாட்டுக்கே வழி இல்லை , எனக்கு ஏதாச்சும் வேலை போட்டு குடுத்தீங்கன்னா , வேலை செய்திட்டு , வயித்துக்கு ஏதாச்சும் ஊத்துனா குடிச்சிட்டு கிடந்துடுவேனுங்கோ ” காலில் விழுந்து கெஞ்சினான். ennathuli சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ? சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?

மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்

             நெய்வேலி என்றதும் நினைவுக்கு வருவது கருப்பு தங்கம் . அத்தோடு இவரையும் சேர்த்து கொள்ளலாம் .            திரு . கி . ரவிக்குமார் , ஆம் , இவரும் கருப்புதான் , பணி செய்வதும் கரிச்சுரங்கம்தான் . ஆனால் இவரிடம் இருந்து படைப்புகள் வருவதோ கட்டித் தங்கம்தான் . அப்படியான தங்கம்தான் இந்நூல் ennathuli மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்   மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்

தாலாட்டு பாடல்கள் புத்தக நயம் கதிர்பாரதி கவிவேலன் தாலாட்டு

குருவினிலே திருவாகி வரவேண்டும் என்ற தாலாட்டுப் பாடலில் ” தாலாட்டில் வீரம் வேண்டும் – தமிழ்ப் பாட்டு சோறுட்டும் !”  சோ றுட்டுவதே தமிழ் என்கிறார் அன்னை இந்திராவின் வேகமும் ஜான்சி ராணி துணிவும் – தேவை குழந்தை தாலாட்டில் வேகமும் துணிவும் ஊட்டி உள்ளார் தாலாட்டு பாடல்கள் புத்தக நயம் கதிர்பாரதி   கவிவேலன் தாலாட்டு தாலாட்டு பாடல்கள் புத்தக நயம்   கதிர்பாரதி  கவிவேலன் தாலாட்டு 

கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தினம் ஸ்பெஷல்

கூவி தொலைத்த கொண்டைச் சேவல் - காதலர் தின ஸ்பெஷல்                                                                      கதிரவன் தன்னொளியைப் பரப்பி விட்டு சற்றே ஓய்வெடுக்க ,           மலைமகளின் மடியினில் துயிலப் போகின்றது . அந்த வேளையில் முல்லை             மலர்கள் பூத்து   நறுமனத்தை காற்றில் பரப்பி விடுகின்றன . அந்த காற்று           தவழ்ந்து எங்கும் பரவி ஒருவித பரவசத்தை ஏற்படுத்துகிறது. அதே               வேளையில்    நிலா மங்கை வானவீதியில் உலா போகின்றாள் . ennathuli கூவி தொலைத்த கொண்டைச் சேவல் - காதலர் தின  ஸ்பெஷல்                                                   

lucky girls samudrika அதிர்ஷ்டக் கார பெண்கள்